இன்புற்று வாழ 🌿🍃இயற்கையே வழி
மனிதனை பாதிப்பதுநோயா? பயமா? 1)பாமர மனிதனை விட படிப்பறிவுள்ளவன் விரைவில் பாதிக்கப்படுவது ஏன்? 2)அடுப்பு புகையை பல மடங்கு சுவாசித்த கிழவிகளைவிட சிகரட் புகைத்தவன் பலருக்கு புற்றுநோய் வருவது ஏன்? 3)கள்ள சாராயம் குடித்த கிழவனைவிட கலர் சாராயம் குடிக்கும் குமாரர்கள் பலருக்கு கல்லீரல் பாதிப்பு ஏன்? 4)தேள் கொட்டினால் வெறும் வெங்காயத்தை தேய்த்துவிட்டு வேலையை தொடர்பவன் எங்கே? எறும்பு கடிக்கு மருத்துவமனைக்கு விரைபவன் எங்கே? 5)நெல் அறுவடை செய்யும்போது விரலை அரிவால் வெட்டிவிட்டால் கையில் களிமண்ணை […]
இன்புற்று வாழ 🌿🍃இயற்கையே வழி Read More »
