இன்புற்று வாழ 🌿🍃இயற்கையே வழி

மனிதனை பாதிப்பதுநோயா? பயமா? 1)பாமர மனிதனை விட படிப்பறிவுள்ளவன் விரைவில் பாதிக்கப்படுவது ஏன்? 2)அடுப்பு புகையை பல மடங்கு சுவாசித்த கிழவிகளைவிட சிகரட் புகைத்தவன் பலருக்கு புற்றுநோய் வருவது ஏன்? 3)கள்ள சாராயம் குடித்த கிழவனைவிட கலர் சாராயம் குடிக்கும் குமாரர்கள் பலருக்கு கல்லீரல் பாதிப்பு ஏன்? 4)தேள் கொட்டினால் வெறும் வெங்காயத்தை தேய்த்துவிட்டு வேலையை தொடர்பவன் எங்கே? எறும்பு கடிக்கு மருத்துவமனைக்கு விரைபவன் எங்கே? 5)நெல் அறுவடை செய்யும்போது விரலை அரிவால் வெட்டிவிட்டால் கையில் களிமண்ணை […]

இன்புற்று வாழ 🌿🍃இயற்கையே வழி Read More »

ஆசை ஆபத்து

ஆசை ஆபத்து! சிறுகதை. ஒரு காட்டில் ஒரு சிறிய செடி ஒன்று இருந்தது. அந்தச் செடிக்கு இலைகளே இல்லை, வெறும் முட்கள் தான் இருந்தன. அதற்காக அந்தச் செடி அடைந்த வருத்தம் கொஞ்சநஞ்சமல்ல. தனக்கு இலைகள் இல்லாதது ஒரு பெருங்குறையாகவே அதற்குத் தோன்றியது. அதனால் அது எப்பொழுதும் வாட்டத்துடன் இருக்கும்.ஒருகால், “நமக்கு பளபளப்பான தங்க இலைகள் இருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்!” என்று அந்த முட்செடி நினைத்தது. என்ன ஆச்சரியம்! உடனே அந்தக் காட்டிலிருந்த ஒரு வனதேவதை அதற்கு

ஆசை ஆபத்து Read More »

ஒரு குட்டி கதை

– நிஜம் இரவு 11 மணி சாலையில் ஓர் வாடகை டாக்ஸி வேகமாகச் சென்று கொண்டிருந்தது. ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி, டாக்ஸி என கையசைத்து நிறுத்தினார். “தம்பி ஆஸ்பத்திரி போகணும்”.“நான் சாப்பிட்டுட்டு, படுக்கப் போற நேரம்”. “என் மகளுக்கு பிரசவ நேரம்ப்பா, தயவுசெய்து வரமாட்டேன்னு சொல்லிடாதேப்பா”, என்றார் அப்பெண்மணி. “நீங்க இவ்வளவு சொல்றதாலே வர்றேன். 500 ரூபா ஆகும்” என்றான் அந்த டாக்ஸி ஓட்டும் இளைஞன். அப்பெண்மணி ‘500 ரூபா என்ன 1000 ரூபாய் கேட்டால்

ஒரு குட்டி கதை Read More »

நேர்மையும் ருசி

ஒரு வியாபாரி தனக்கு பயணம் செய்ய ஒட்டகம் வாங்க சந்தைக்கு போனான். ஒட்டக வியாபாரியிடம் அப்படி இப்படி என பேரம் பேசி நல்ல விலைக்கு ஒட்டகத்தை வாங்கி கொண்டு ஓட்டி வந்தான். ஒட்டகம் வாங்கிய வியாபாரிக்கோ மகிழ்ச்சி. நயமான விலையில் நல்ல தரமான ஒட்டகம் கிடைத்தது என்று. வீட்டுக்கு வந்ததும் தன் வேலையாளை அழைத்து ஒட்டகத்தை கொட்டிலில் அடைக்க சொன்னான். அதற்கு முன்பாக ஒட்டகத்தின் மேலிருந்த சேணத்தை அவிழ்க்க முயற்சித்தான். அவனால் முடியவில்லை. தன் வேலையாளை அழைத்து

நேர்மையும் ருசி Read More »

கிளியும், ஆண்டாளும் மீனாட்சி யும்

ஆண்டாளின் கிளிக்கும் மீனாட்சியின் கிளிக்கும் வேறுபாடு உண்டு…. சுகபாணி என மீனாட்சிக்கு மட்டுமே பெயர். கிளியைக் கையில் பிடித்தவள் என்று பொருள். அந்த கிளி மீனாட்சிக்கு அலங்காரமாய் இருக்கிறது. அதற்கு தாரணார்த்தம் என்று பெயர். அலங்காரமாய் தரித்து இருப்பவள். அதனால் வலக்கையில் வைத்திருக்கிறாள். கையில் மலர்ச்செண்டு வைத்திருப்பவர் கூட வலக்கையில் தானே வைத்திருப்பார்கள். அது போல மீனாளின் கையில் அலங்காரமாய் கிளி உள்ளது. இன்னமுது ஊட்டி அந்த கிளியை ஆண்டாள் வளர்க்கிறாளாம். இடது கையில் கிளி இருந்தால்

கிளியும், ஆண்டாளும் மீனாட்சி யும் Read More »

புத்திசாலித்தனம்

ஒரு முட்டை… ஒரு புத்திசாலித்தனம்! ஒரு காலத்தில், ஒரு மன்னன் தனது அமைச்சர்களின் அறிவாற்றலைச் சோதிக்க விரும்பினான். ஒருநாள் அரண்மனை சபையில் ஒரு முட்டையைக் காட்டி, “இந்த முட்டையை யாராவது தரையில் நிமிர்ந்து நிற்க வைத்தால், அவர்களுக்குப் பொற்காசுகள் பரிசாக வழங்கப்படும்,” என்று அறிவித்தான். அமைச்சர்கள் அனைவரும் முன்வந்தார்கள். அப்போது ஒரு இளைஞன் புன்னகையுடன் முன்வந்தான். அவன் முட்டையைக் கையில் எடுத்துச் சிறிது நேரம் உற்றுப் பார்த்தான். அடுத்த நொடி, அவன் செய்த செயல் அனைவரையும் அதிர்ச்சியில்

புத்திசாலித்தனம் Read More »

நண்பர் ஒரு பேங்குக்குள் நுழைகிறார் .மேனேஜரிடம் ” எனக்கு 5000/ கடன் வேணும் ” என்கிறார்“உங்களை எனக்குப் பழக்கமில்லை ஏதாவது Collateralகுடுத்தா கடன் தரோம் “” பேங்க் வாசலில் என்னுடைய புத்தம் புது ரோல்ஸ் ராய்ஸ் கார் நிக்குது. ஒரிஜினல் டாகுமெண்ட்ஸ் உள்ளேயே இருக்கு . அதை அடமானம் வச்சுக்கிட்டு கடன் குடுங்க “என்றார் நண்பர்.கடன் உடனே வழங்கப்பட்டது . பாங்க் டிரைவர் காரை பத்திரமாக ஓட்டிச்சென்றுபேஸ்மெண்டுல நிறுத்தறார் .மானேஜரும் ஊழியர்களும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்.“வெறும் 5000துக்கு

Read More »

ஒரு பிச்சைக்காரன் தெருவில் பிச்சை எடுத்துக்கொண்டுசென்றான். ஒரு வீட்டு வாயிலில்‘ அம்மா தாயே எதானாச்சிம் போடுங்க. வவுறு பசிக்குது’ஒங்கிக் கத்தினான்.அந்த அம்மாள் ஒய்யார நடை நடந்து வெளியில் வந்தாள். ஆகபிச்சைக்காரனுக்கு அந்த வீட்டில் வேறு யாரும் இல்லை என்றுஉறுதியாகிவிட்டது.‘ அம்மா தாயே உங்க ஆத்தா அப்பன சொர்க்கத்துல பாத்தேன்.ரொம்ப செருமம்.அங்க பச்ச அரிசி சோறு போடுறது இல்லயாம். கட்டிக்கக் கூடஒரு நல்ல துணிமணி கொடுக்கமாட்டென்றாங்கன்னு சொல்லிசொல்லி அழுதாங்க. ரொம்ப பரிதாபமா இரிந்திச்சிஎதானா நீ குடுத்தா நா கொண்டு

Read More »

உலகம் தழுவிய Medical Association நடத்திய பெரும் விழாவில் தன் ஆராய்ச்சி கட்டுரையை பெருமையுடன் சமர்ப்பித்து விட்டு, காரில் தன் ஊரை நோக்கி புறப்பட்டார் அந்த டாக்டர். வழியில் பெரும் பனிப்புயல். ..!அவரால் காரை ஓட்ட முடியவில்லை…கஷ்ட்டப்பட்டு காரை செலுத்தி கொண்டிருந்த டாக்டர், ஒருவாறு ஒரு கிராமத்தை தாண்டிய போது, ஒரு இடத்தில் சாலை , பல பிரிவுகளாக பிரிந்து காணப்பட்டது ..!வழிகாட்டி பலகையும் அந்த பனிப்புயலால் தூர வீசப்பட்டிருக்கவே….டாக்டருக்கு எந்த வழியில் செல்வது என்று புரியாமல்

Read More »

தாய்மை அழகு

♥#தாய்மைஅழகு : ஒரு சிறுவன் தன் வீட்டில் தனியாக சாப்பிட்டு கொண்டு இருந்தான். அப்போது அருகில் வசிக்கும் பெண் ஒருவர், ‘கூனி இருக்காங்காளா?’ என்று கேட்டுக்கொண்டே வீட்டினுள் நுழைந்தாள். அதற்கு அச்சிறுவன், ‘அப்படி யாரும் எங்கள் வீட்டில் இல்லை’ எனக் கூறி அப்பெண்மணியை வீட்டை விட்டு அனுப்பி விட்டான்.♥சிறிதுநேரம் கழித்து வீட்டிற்கு வந்த தாயிடம், ஒருவர் கூனி இருக்காங்களா? எனக் கேட்டார். இல்லை என்று சொல்லி அனுப்பிவிட்டேன் அம்மா’ என்றான். தாய் அந்த சிறுவனின் அருகே அமர்ந்து,

தாய்மை அழகு Read More »