MA ASTROLOGY

குருநாதர் திரு.வைரம் சாத்தி திருநாவுக்கரசர் அவர்கள் முதல் குருவாக ஜோதிடத்திற்கு வித்திட்டவர். 2006-2011 வரை ஐயாவுடன் பயணம் செய்து அவரது பஞ்சமுக ஜோதிட மையம் மூலமாக இந்த ஜோதிட கலை துறைக்குள் நுழைய முதல் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு பல குருமார்களின் வழிகாட்டுதல்கள் / வழிநடத்துதல்களுடன் இந்த ஜோதிட துறையில் பயணம் செய்து வருகின்றார்.

ஐயா அவர்கள் 2011-2013 வரை மலை பகுதிகளில் மூலிகை சம்பந்தபட்ட  ஆய்வை மேற்கொண்டு மருத்துவ ஜோதிடம் பரிச்சியபடுத்தி தேர்ச்சிப்பெற்று மேலும் MA (ASTROLOGY) அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முடித்து, 2015இல் பட்டம் பெற்று (ஜோதிட ரத்தின, ஜோதிட வாசற்படி, வாஸ்து கன்சல்டிங் (SCIENTIFIC CONSULTING). 2015து முதல் சேவை செய்ய ஆரம்பித்து  இன்றுவரை சேவை செய்துக்கொண்டு இருக்கின்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *