சூரியனின் சூட்சுமம் ஒவ்வொருவர் வாழ்விலும்!!!

சூரியன் காசிப முனிவரின் மகனாக பிறந்தார்.

பருதி // பாஸ்கரன் // இரவி மார்த்தாண்டன் // அருணன் அரி // பானு // ஆதவன் // அலரி // சண்டன் // கதிரவன் அணலோன் // பகலவன் கதிரோன் // வெய்யோன் அருக்கன் // சண்டன் // ஞாயிறு என்று பல பெயர்கள் உண்டு.

ஒளிப்பிழம்பானவர்.

நவகிரகங்களில் முக்கியமான மற்றும் முதன்மையான ஸ்தானம் கொண்டவர்.

சிம்ம ராசியில் ஆட்சி பலமும்
மேஷ ராசியில் உட்ச பலமும்

ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் பவனி வருபவர்.

நவகிரகங்களில் நடுவில் அமர்ந்து உள்ள கிரகம் ஆவார்.

இவ்வளவு சிறப்பு பெற்ற கிரகத்தின் நட்சத்திரமாகிய

1} கிருத்திகை

2} உத்திரம்

3} உத்திராடம் ஆகிய நட்சத்திரங்களில் ஏதேனும் ஒன்றையாவது

ஜெனன ஜாதகத்தில் உள்ள நவகிரகங்களில் யாராவது ஒரு கிரகமாவது மேலே உள்ள மூன்று நட்சத்திரங்களில் ஏதேனும் ஒன்றையாவது பெற்றால் தமதமாகவாவது அந்த பலன் அந்த ஜாதகரை வந்து சேரும்.

அப்படி வாங்கமல் போனால் அவர்களின் ஆயுள் காலம் முழுவதும்

புகழையும்
தலைமைத்துவத்தையும்
முதன்மை நிலையையும்

அரசு வேலை அல்லது அரசு சார்ந்த தகவல்களை பணிகளை தேடி செல்லகூடிய
அல்லது அழையக்கூடிய அமைப்பும் ,

சூரியன் என்பவர் தந்தையை குறிக்கும் கிரகம் எனவே

தந்தை மூலம் கிடைக்கும் சுகங்களை உதவிகளை தந்தையால் உண்டாகும் நன்மைகளை இவர்களால் அனுபவிக்க முடியாது அதை தேடியே வாழ்நாட்களை கழிப்பார்கள்.

வேதமித்ரா ஜோதிட ஆராய்ச்சி மையம்

ராக்போர்ட் ராஜ்.P.S

7558156423

வாழ்கநலமுடன்

உயர்க வளமுடன்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *