இதுவே வாழ்க்கை!!!

பாறைக்கு இடையில் பாம்பு இருப்பது இந்த ஆணுக்கு தெரியாது.  அதுபோலவே அந்த ஆணின் முதுகை பெரிய கல் ஒன்று அழுத்தியிருப்பது இந்த பெண்ணுக்கும்  தெரியாது.

அந்த #பெண் யோசிக்கின்றாள், நான் கீழே விழப்போகின்றேன். என்னை பாம்பு கடித்து விட்டதால் என்னால் மேலே ஏறவும் முடியாது  இந்த ஆண் நன்றாகத்தானே இருக்கின்றான்! அவன் தன்னுடைய வலிமையை திரட்டி என்னை மேலே தூக்கலாம் தானே” என்று

ஆனால் அந்த

#ஆண் யோசிக்கின்றான்,

 மிகுந்த வலியோடு கூட என் வலிமையெல்லாம் திரட்டி நான் உன்னை தூக்குவதற்கு முயற்சி செய்கிறேன் ஆனால் நீ ஏன் மேலே ஏறுவதற்கு கொஞ்சம் கூட முயற்சி செய்யவில்லை? ”

இந்த படம் சொல்லும் நீதி

 எப்போதுமே உங்களால் மற்றவர்களுடைய அழுத்தங்களை/பிரச்சனைகளை பார்க்க முடியாது.

 அதுபோலவே மற்றவர்களாலும் உங்களுக்குள் என்ன வலி (துன்பம்) இருக்கு என்பதை காண / உணர முடியாது.

இது வாழ்க்கை,வேலை,குடும்பம்,

நண்பர்கள்,உணர்வுகள் எப்படியாக இருந்தாலும் , ஒருவருக்கொருவர்

புரிந்துகொள்ள_சிந்திக்க வேண்டும்

வாழ்க நலமுடன் உயர்க வளமுடன் 🙏🍇🍎🍇
வேதமித்ரா ஜோதிட மையம்
ராக்போர்டு ராஜ் P.S
7558156423

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *