ஊக்கு விற்பனை ஊக்குவித்தால் அவன் தேக்கு வைப்பான்
ஊக்குவிக்கற வனை ஊக்குவிக்க ஆளிருந்தால் தேக்கு விப்பான்.ஒரு கிராமத்தில் கொல்லன் ஒருவன் வாழ்ந்து வந்தான்,இரும்பு சாமான்கள் செய்து விற்று பிழைப்பு நடத்தி வந்தான்,அவனுக்கு அன்பும் அழகும் நிறைந்த மனைவி இருந்தாள்,அவன் வாழ்க்கை உழைப்பும், காதலும், ஊடலுமாக மகிழ்ச்சி வெள்ளமாய் ஒடிக் கொண்டிருந்தது.எல்லாக் கதைகளிலும் வழக்கமாக வருவது போல் நம்ம கொல்லன் வாழ்க்கையிலும் சோதனை காலம் வந்தது,,,நவநாகரீக காலத்தின் துவக்கமாய் இருந்த நேரம் அது,கொல்லப் பட்டறை தொழில் நலிவுற்றது,வருமானம் நாளுக்குநாள் குறைந்து கொண்டே வந்து அன்றாட உணவுக்கே வறுமை […]
ஊக்கு விற்பனை ஊக்குவித்தால் அவன் தேக்கு வைப்பான் Read More »