ஊக்கு விற்பனை ஊக்குவித்தால் அவன் தேக்கு வைப்பான்

ஊக்குவிக்கற வனை ஊக்குவிக்க ஆளிருந்தால் தேக்கு விப்பான்.ஒரு கிராமத்தில் கொல்லன் ஒருவன் வாழ்ந்து வந்தான்,இரும்பு சாமான்கள் செய்து விற்று பிழைப்பு நடத்தி வந்தான்,அவனுக்கு அன்பும் அழகும் நிறைந்த மனைவி இருந்தாள்,அவன் வாழ்க்கை உழைப்பும், காதலும், ஊடலுமாக மகிழ்ச்சி வெள்ளமாய் ஒடிக் கொண்டிருந்தது.எல்லாக் கதைகளிலும் வழக்கமாக வருவது போல் நம்ம கொல்லன் வாழ்க்கையிலும் சோதனை காலம் வந்தது,,,நவநாகரீக காலத்தின் துவக்கமாய் இருந்த நேரம் அது,கொல்லப் பட்டறை தொழில் நலிவுற்றது,வருமானம் நாளுக்குநாள் குறைந்து கொண்டே வந்து அன்றாட உணவுக்கே வறுமை […]

ஊக்கு விற்பனை ஊக்குவித்தால் அவன் தேக்கு வைப்பான் Read More »

இது ஜப்பானில் நடந்த உண்மை கதை.ஜப்பான் நாட்டைசேர்ந்த ஒருவர் தன்னுடைய வீட்டை புதிப்பிப்பதற்காகமரத்தாலான சுவற்றை பெயர்த்து எடுத்து கொண்டுஇருந்தார்.ஜப்பான் நாட்டில் பெரும்பாலும் வீடுகள் மரத்தாலயேகட்டப்பட்டிருக்கும் இரண்டு கட்டைகளுக்கு இடையில்இடைவெளி விட்டு கட்டப்பட்டிருக்கும்.வீட்டு சுவற்றைபெயர்த்து எடுக்கும்போது இரண்டு கட்டைகளுக்கு இடையில்ஒரு பல்லி சிக்கி இருப்பதை பார்த்தார்.அது எப்படி சிக்கி இருக்கிறது என்று அந்த பல்லியை சுற்றிபார்த்தார்,அவர் அப்போதுதான் கவனித்தார். வெளி பகுதியில்இருந்து ஆணி அடிக்கும்போது அந்த ஆணி பல்லியின் காலில்இறங்கி இருக்கிறது.–அவருக்கு ஆச்சரியமாக இருந்தது அந்த ஆணி அடித்துகுறைந்தது

Read More »

பாவத்தின் தந்தை யார்…🤔

பாவத்தின் தந்தை யார்…🤔 அரசன் ஒருவனுக்குத் திடீரென்று சந்தேகம் ஒன்றுவந்தது. ‘பாவத்தின் தந்தை யார்?’ அரசவையில் இருந்த பண்டிதரை தனது நண்பன் போலவே அவன் நடத்தி வந்தான். அவரை நோக்கி, “பாவத்தின் தந்தை யார்? இதற்கான சரியான பதிலை நீங்கள் சொல்ல வேண்டும்.” என்றான். பண்டிதருக்கோ பெரும் குழப்பம் ஏற்பட்டது. யார் பாவத்தை உருவாக்கினார்கள்? யாரைப் பாவத்தின் தந்தை என்று சொல்வது? அவரது முகத்தில் நிலவிய குழப்பத்தைக் கண்ட அரசன், “சரி, இதற்கு உடனடியாகப் பதில் சொல்ல

பாவத்தின் தந்தை யார்…🤔 Read More »

“நட்சத்திரத்தின் கதை”

“நட்சத்திரத்தின் கதை” கிருஷ்ணன் சிறு வயதிலிருந்தே நட்சத்திரங்களைப் பார்த்து மயங்குவான். அவன் கையில் இருந்த பழைய ராசிபலன் புத்தகம் அவன் தோழன் போல. ஒரு நாள் கிருஷ்ணன் ஊரிலிருந்த ஜோதிடரை சந்தித்தான்.“நட்சத்திரம் என்ன சொல்கிறது, தாத்தா?” என்று கேட்டான். ஜோதிடர் சிரித்தார். “நட்சத்திரம் உன் விதியை எழுதவில்லை, நீ எழுதுகிற பாதையை மட்டும் காட்டுகிறது. உன் ராசி இன்றைக்கு நல்லது, ஆனால் உன் முயற்சி தான் அதை உண்மையாக்கும்.” அந்த வார்த்தைகள் கிருஷ்ணனின் மனதில் பதிந்துவிட்டன.அன்றிலிருந்து கிருஷ்ணன்

“நட்சத்திரத்தின் கதை” Read More »

தந்திரமான உலகத்தில் சுதந்திரமாக வாழ ஆயுதத்தைக் காட்டிலும் புத்தி சாதுரியமே சிறப்பு

முன்னொரு காலத்தில், ஒரு பசியெடுத்த சிங்கம், நரியிடம் சொன்னது:“எனக்கு சாப்பிட ஏதாவது கொண்டு வா; இல்லையெனில் உன்னை சாப்பிட்டு விடுவேன்” நரி ஒரு கழுதையிடம் சென்று சொன்னது: “சிங்கம் உன்னை காட்டுக்கு ராஜாவாக முடிசூட்ட அழைத்து வரச்சொன்னது. உனக்கு நல்ல நாட்கள் வரப்போகின்றன.. கழுதையும் சென்றது….. கழுதையைக் கண்டதும் சிங்கம் அதனைத் தாக்கியது, அதனால் கழுதையின் காதுகள் அறுபட்டாலும், கழுதை தப்பித்து விட்டது. கழுதை நரியிடம் சொன்னது:நீ என்னை ஏமாற்றிவிட்டாய். சிங்கம் என்னை கொல்லப் பார்த்தது….. அதற்கு

தந்திரமான உலகத்தில் சுதந்திரமாக வாழ ஆயுதத்தைக் காட்டிலும் புத்தி சாதுரியமே சிறப்பு Read More »

உயிரைப் பற்றிய உபதேச தீட்சை

நம் நாட்டின் சிறப்பே ஆன்மீகம் தான்… அதுவும் தன்னை அறிந்து சாகாத நிலை பெற்ற சித்தர்கள் ஞானிகள் கோடிக்கணக்கான பேர்கள்… அவர்களில் அகத்தியர் திருமூலர் ஔவையார் திருவள்ளுவர் நாயன்மார்கள் ஆழ்வார்கள் முதல் வள்ளற்பெருமான் வரை நாம் அறிவோம்… சாகாத நிலை பெற ஞானிகள் என்ன செய்தனர்.. எனில்”தன்னையே அர்ச்சிக்க தானிருந்தாரே” என திருமந்திரம் கூறும்.. அதாவது நம் சித்தர்கள் ஞானிகள் அனைவரும் தம் உயிரையே இறைவனாக உணர்ந்து அக வழிபாடு செய்து மேல்நிலை பெற்றனர்… அவர்கள் தமக்குள்

உயிரைப் பற்றிய உபதேச தீட்சை Read More »