கருத்ததரங்கு ஓன்றில் பேச எழுந்தபிரபல பேச்சாளர் ஒருவர், தங்க மோதிரமொன்றை தூக்கி பிடித்துசபையோருக்கு காட்டினார்.
மகாளய அமாவாசையில் நம்மோடு இருக்கும் ஆத்மாக்கள்
ஆறு மாதம் நமது முன்னோர்கள் நம்மை பாதுகாப்பதற்காக நம்மோடு பயணிக்க கூடிய காலங்களாகும் இது தேவர்களுக்கு உறங்கும் காலமாகும் ஆகவே இந்த காலகட்டங்களில் அவர்களுக்கு உண்டான மரியாதையை அவர்களுக்கு பிடித்தமான செயல்பாடுகளை செய்து அவர்களிடம் ஆசி பெறுவது நம் வாழ்வில் மேன்மை அடைவதற்கு ஒரு வழியை வகுத்துக் கொடுக்கும் என்பதில் எந்தவித ஐயப்பாடும் கிடையாது மேலும் இதுபோல தகவல்களை அறிந்து கொள்ள கீழே இருக்கக்கூடிய எண்ணுக்கு தொடர்பு கொண்டு பயனடையலாம். வீடியோவை பார்த்தோம் பயனடையலாம் பார்க்கக்கூடிய நண்பர்கள்
மகாளய அமாவாசையில் நம்மோடு இருக்கும் ஆத்மாக்கள் Read More »
பாடம் புகட்ட ஆசிரியர் தேவை இல்லை
. மனிதம் – ஒரு நிடக்கதை.வாக்கிங் போய்விட்டு வரும் வழியில் கீரை விற்கும் பெண்மணியைக் கண்டதும் மனைவி கீரை வாங்கி வரச்சொன்னது நினைவுக்கு வந்தது சாம்பசிவத்திற்கு…“ஏம்மா… இந்தக் கீரை என்ன விலை? அந்த கீரை என்ன விலை?” என்று பத்து நிமிடத்துக்கு மேல் கேட்டு கீரை கட்டை எடுத்து, “இது நல்லா இல்லை; அது நல்லா இல்லை” என்று சொல்லிவிட்டு, “சரி ஏதாவது ஒரு கீரை நல்லதா பார்த்துக் குடும்ம்மா. இங்க பாரு எதா இருந்தாலும் பத்து
பாடம் புகட்ட ஆசிரியர் தேவை இல்லை Read More »
அவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்
நீதிக்கதை – அறிவில் சிறந்தவர் யார் ? விஜயநகரத்து மகாராணி அப்பாஜியை மந்திரி பதவியிலிருந்து நீக்க விரும்பினார். திட்டபடி ஒரு சாஸ்திரம் அறிந்த பண்டிதனை வரவழைத்துத் தனது கணவரிடம் “அரசர்க்கரசே ! அப்பாஜிக்குப் பதிலாக இந்த அறிஞனைப் பிரதம மந்திரியாக நியமித்தால் அதிக நன்மை பிறக்கும். இவர் சகல சாஸ்திரங்களையும் படித்துக் கரை கண்டவராதலால் அரச சபைக்கு மிகச் சிறந்தவராக விளங்குவார்” என்றாள்.ராயருக்கு அரசியின் நோக்கம் புரிந்தது என்றாலும் “ராணி இருவரில் யார் வல்லவர் என்பதை நாளை
அவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் Read More »
ஒரு வியாபாரி தன் இரு புதல் வர்களுக்குக் கல்யாணம் செய்து வைத்து அவர்கள் ஒன்றாக வாழ் வது கண்டு திருப்தி அடைந்து கண்ணை மூடினான். இறக்குமுன் தன் மூத்த மகனைத் தனியாக அழைத்து “நீ உன் தம்பியோடு சண்டை போடாமல் அனுசரித் துக் கொண்டு போ. அவன் சுபாவம் துடுக்கானது. எனவே அவன் என்ன சொன்னாலும் செய்தாலும் பொறுத்துக் கொண்டு அவனை அணைத்துக் கொண்டுபோ” என அவன் கூறினான்.தன் கணவனின் அண்ணனிடம் மாமனார் ஏதோ கூறுவ தைப்
ஊக்கு விற்பனை ஊக்குவித்தால் அவன் தேக்கு வைப்பான்
ஊக்குவிக்கற வனை ஊக்குவிக்க ஆளிருந்தால் தேக்கு விப்பான்.ஒரு கிராமத்தில் கொல்லன் ஒருவன் வாழ்ந்து வந்தான்,இரும்பு சாமான்கள் செய்து விற்று பிழைப்பு நடத்தி வந்தான்,அவனுக்கு அன்பும் அழகும் நிறைந்த மனைவி இருந்தாள்,அவன் வாழ்க்கை உழைப்பும், காதலும், ஊடலுமாக மகிழ்ச்சி வெள்ளமாய் ஒடிக் கொண்டிருந்தது.எல்லாக் கதைகளிலும் வழக்கமாக வருவது போல் நம்ம கொல்லன் வாழ்க்கையிலும் சோதனை காலம் வந்தது,,,நவநாகரீக காலத்தின் துவக்கமாய் இருந்த நேரம் அது,கொல்லப் பட்டறை தொழில் நலிவுற்றது,வருமானம் நாளுக்குநாள் குறைந்து கொண்டே வந்து அன்றாட உணவுக்கே வறுமை
ஊக்கு விற்பனை ஊக்குவித்தால் அவன் தேக்கு வைப்பான் Read More »
இது ஜப்பானில் நடந்த உண்மை கதை.ஜப்பான் நாட்டைசேர்ந்த ஒருவர் தன்னுடைய வீட்டை புதிப்பிப்பதற்காகமரத்தாலான சுவற்றை பெயர்த்து எடுத்து கொண்டுஇருந்தார்.ஜப்பான் நாட்டில் பெரும்பாலும் வீடுகள் மரத்தாலயேகட்டப்பட்டிருக்கும் இரண்டு கட்டைகளுக்கு இடையில்இடைவெளி விட்டு கட்டப்பட்டிருக்கும்.வீட்டு சுவற்றைபெயர்த்து எடுக்கும்போது இரண்டு கட்டைகளுக்கு இடையில்ஒரு பல்லி சிக்கி இருப்பதை பார்த்தார்.அது எப்படி சிக்கி இருக்கிறது என்று அந்த பல்லியை சுற்றிபார்த்தார்,அவர் அப்போதுதான் கவனித்தார். வெளி பகுதியில்இருந்து ஆணி அடிக்கும்போது அந்த ஆணி பல்லியின் காலில்இறங்கி இருக்கிறது.–அவருக்கு ஆச்சரியமாக இருந்தது அந்த ஆணி அடித்துகுறைந்தது
பாவத்தின் தந்தை யார்…🤔
பாவத்தின் தந்தை யார்…🤔 அரசன் ஒருவனுக்குத் திடீரென்று சந்தேகம் ஒன்றுவந்தது. ‘பாவத்தின் தந்தை யார்?’ அரசவையில் இருந்த பண்டிதரை தனது நண்பன் போலவே அவன் நடத்தி வந்தான். அவரை நோக்கி, “பாவத்தின் தந்தை யார்? இதற்கான சரியான பதிலை நீங்கள் சொல்ல வேண்டும்.” என்றான். பண்டிதருக்கோ பெரும் குழப்பம் ஏற்பட்டது. யார் பாவத்தை உருவாக்கினார்கள்? யாரைப் பாவத்தின் தந்தை என்று சொல்வது? அவரது முகத்தில் நிலவிய குழப்பத்தைக் கண்ட அரசன், “சரி, இதற்கு உடனடியாகப் பதில் சொல்ல
பாவத்தின் தந்தை யார்…🤔 Read More »
“நட்சத்திரத்தின் கதை”
“நட்சத்திரத்தின் கதை” கிருஷ்ணன் சிறு வயதிலிருந்தே நட்சத்திரங்களைப் பார்த்து மயங்குவான். அவன் கையில் இருந்த பழைய ராசிபலன் புத்தகம் அவன் தோழன் போல. ஒரு நாள் கிருஷ்ணன் ஊரிலிருந்த ஜோதிடரை சந்தித்தான்.“நட்சத்திரம் என்ன சொல்கிறது, தாத்தா?” என்று கேட்டான். ஜோதிடர் சிரித்தார். “நட்சத்திரம் உன் விதியை எழுதவில்லை, நீ எழுதுகிற பாதையை மட்டும் காட்டுகிறது. உன் ராசி இன்றைக்கு நல்லது, ஆனால் உன் முயற்சி தான் அதை உண்மையாக்கும்.” அந்த வார்த்தைகள் கிருஷ்ணனின் மனதில் பதிந்துவிட்டன.அன்றிலிருந்து கிருஷ்ணன்
“நட்சத்திரத்தின் கதை” Read More »
தந்திரமான உலகத்தில் சுதந்திரமாக வாழ ஆயுதத்தைக் காட்டிலும் புத்தி சாதுரியமே சிறப்பு
முன்னொரு காலத்தில், ஒரு பசியெடுத்த சிங்கம், நரியிடம் சொன்னது:“எனக்கு சாப்பிட ஏதாவது கொண்டு வா; இல்லையெனில் உன்னை சாப்பிட்டு விடுவேன்” நரி ஒரு கழுதையிடம் சென்று சொன்னது: “சிங்கம் உன்னை காட்டுக்கு ராஜாவாக முடிசூட்ட அழைத்து வரச்சொன்னது. உனக்கு நல்ல நாட்கள் வரப்போகின்றன.. கழுதையும் சென்றது….. கழுதையைக் கண்டதும் சிங்கம் அதனைத் தாக்கியது, அதனால் கழுதையின் காதுகள் அறுபட்டாலும், கழுதை தப்பித்து விட்டது. கழுதை நரியிடம் சொன்னது:நீ என்னை ஏமாற்றிவிட்டாய். சிங்கம் என்னை கொல்லப் பார்த்தது….. அதற்கு
தந்திரமான உலகத்தில் சுதந்திரமாக வாழ ஆயுதத்தைக் காட்டிலும் புத்தி சாதுரியமே சிறப்பு Read More »
