தினம் ஒரு குட்டிக்கதை :–

அனுபவம்… ஒரு வயதான பெண்மணி , கொஞ்சம் மாம்பழங்கள் வாங்குவதற்காக, ஒரு பழ வியாபாரியிடம் சென்றார். அந்த பெண்மணிக்கு கண்பார்வை சரியாக இல்லை. அவளுடைய கேட்கும் திறனும் கூட நன்றாக இல்லை. அவள் மிகவும் பலகீனமாக இருந்ததால், மெதுவாகவே நடந்து வந்து கொண்டு இருந்தாள். அந்த மாம்பழ வியாபாரி தொலைவிலேயே அவள் வருவதைப் பார்த்து விட்டார். அவர் நினைக்கலானார். “ஓ! இன்று ஒரு நல்ல வேட்டைதான். நான் என்னிடம் இருக்கும் அழுகிப்போன மாம்பழங்களை இந்த வயதான பெண்ணிடம் […]

தினம் ஒரு குட்டிக்கதை :– Read More »

ராகு கேது பற்றிய ஒரு ஜோதிட விளக்கமான நீண்ட பதிவு.

ராகு கேது பற்றிய ஒரு ஜோதிட விளக்கமான நீண்ட பதிவு.அதை அப்படியே இங்கு பதிவு செய்கிறேன். ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பம்♋ஜோதிட உலகத்தில் இருக்கும் மிக மிக முக்கியமான கிரங்களாகிய “ராகு-கேது” பகவான்கள் பற்றிய அறிவியல் சார்ந்தும் ஆன்மீகம் சார்ந்தும் சில முக்கியமான விஷயங்களைப் பற்றி பார்க்கலாம்.♦பாரம்பரிய ஜோதிடத்திலும் வேத ஜோதிடத்தில் ராகு கேது பற்றிய சில முரண்பட்ட தகவல்களும் சில மாறுபட்ட கருத்துக்களும் இருக்கின்றன இந்த பதிவில் நாம் ராகு கேது பற்றிய உண்மையான சிலவிஷயங்களைப்

ராகு கேது பற்றிய ஒரு ஜோதிட விளக்கமான நீண்ட பதிவு. Read More »

வினைப்பயனும் விதிவிலக்கும்!

ஒரு நிமிட கதை.அரசியல்வாதி ஒருவர் இறந்தார்.அவருடைய ஆவி சித்ரகுப்தனிடம் வந்தது.சித்ரகுப்தன் சொன்னார்.” நீ ஏழு கொ**லகள் செய்து உள்ளாய். அதற்கு தண்டனை. பத்து நாட்கள் கொதிக்கும் எண்ணெயில் கிடப்பாய். அதன் பிறகு உனக்கு கழுதை பிறவி கிடைக்கும். அப்போது தினமும் அடிபட்டு சாவாய்.””இருக்கட்டும். நான் எமதர்மனை பார்க்க வேண்டும்.””போ. போய் பார்.”அரசியல்வாதி எமதர்மனை அடைந்து பேசினார்.” சுவாமி, நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும்.””கேள்.””எனக்கு ஒரு சந்தேகம். நான் 7 கொலகள் செய்தேன். ஏன் என்னை

வினைப்பயனும் விதிவிலக்கும்! Read More »

ஒரு துறவி கங்கையில் குளித்துவிட்டுக் கரையேறும் சமயம், அவ்விடத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், சத்தம் போட்டு ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.அதைப் பார்த்த துறவி, தன் சீடர்களிடம் திரும்பி சிரித்துக்கொண்டே கேட்கிறார்? ஏன் மனிதர்கள் கோபத்தில் இருக்கும்போது ஒருவரை ஒருவர் பார்த்து சத்தம்போட்டு சண்டை பிடிக்கிறார்கள்?சீடர்கள் சில நிமிடங்கள் சிந்திக்கிறார்கள்…..பின்னர்..சீடர்களில் ஒருவர்: கோபத்தில் நாம் அமைதியை இழக்கிறோம்! அதனால் சத்தமிடுகிறோம்!துறவி: ஆனால், உனக்கு மிக சமீபத்தில் இருக்கும் நபரிடம், ஏன் சத்தமிடுகிறாய்? அவர்கள் உன்னருகில்தானே நிற்கிறார்கள்!

Read More »

கருத்ததரங்கு ஓன்றில் பேச எழுந்தபிரபல பேச்சாளர் ஒருவர், தங்க மோதிரமொன்றை தூக்கி பிடித்துசபையோருக்கு காட்டினார்.

Read More »

மகாளய அமாவாசையில் நம்மோடு இருக்கும் ஆத்மாக்கள்

ஆறு மாதம் நமது முன்னோர்கள் நம்மை பாதுகாப்பதற்காக நம்மோடு பயணிக்க கூடிய காலங்களாகும் இது தேவர்களுக்கு உறங்கும் காலமாகும் ஆகவே இந்த காலகட்டங்களில் அவர்களுக்கு உண்டான மரியாதையை அவர்களுக்கு பிடித்தமான செயல்பாடுகளை செய்து அவர்களிடம் ஆசி பெறுவது நம் வாழ்வில் மேன்மை அடைவதற்கு ஒரு வழியை வகுத்துக் கொடுக்கும் என்பதில் எந்தவித ஐயப்பாடும் கிடையாது மேலும் இதுபோல தகவல்களை அறிந்து கொள்ள கீழே இருக்கக்கூடிய எண்ணுக்கு தொடர்பு கொண்டு பயனடையலாம். வீடியோவை பார்த்தோம் பயனடையலாம் பார்க்கக்கூடிய நண்பர்கள்

மகாளய அமாவாசையில் நம்மோடு இருக்கும் ஆத்மாக்கள் Read More »

பாடம் புகட்ட ஆசிரியர் தேவை இல்லை

. மனிதம் – ஒரு நிடக்கதை.வாக்கிங் போய்விட்டு வரும் வழியில் கீரை விற்கும் பெண்மணியைக் கண்டதும் மனைவி கீரை வாங்கி வரச்சொன்னது நினைவுக்கு வந்தது சாம்பசிவத்திற்கு…“ஏம்மா… இந்தக் கீரை என்ன விலை? அந்த கீரை என்ன விலை?” என்று பத்து நிமிடத்துக்கு மேல் கேட்டு கீரை கட்டை எடுத்து, “இது நல்லா இல்லை; அது நல்லா இல்லை” என்று சொல்லிவிட்டு, “சரி ஏதாவது ஒரு கீரை நல்லதா பார்த்துக் குடும்ம்மா. இங்க பாரு எதா இருந்தாலும் பத்து

பாடம் புகட்ட ஆசிரியர் தேவை இல்லை Read More »

அவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்

நீதிக்கதை – அறிவில் சிறந்தவர் யார் ? விஜயநகரத்து மகாராணி அப்பாஜியை மந்திரி பதவியிலிருந்து நீக்க விரும்பினார். திட்டபடி ஒரு சாஸ்திரம் அறிந்த பண்டிதனை வரவழைத்துத் தனது கணவரிடம் “அரசர்க்கரசே ! அப்பாஜிக்குப் பதிலாக இந்த அறிஞனைப் பிரதம மந்திரியாக நியமித்தால் அதிக நன்மை பிறக்கும். இவர் சகல சாஸ்திரங்களையும் படித்துக் கரை கண்டவராதலால் அரச சபைக்கு மிகச் சிறந்தவராக விளங்குவார்” என்றாள்.ராயருக்கு அரசியின் நோக்கம் புரிந்தது என்றாலும் “ராணி இருவரில் யார் வல்லவர் என்பதை நாளை

அவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் Read More »

ஒரு வியாபாரி தன் இரு புதல் வர்களுக்குக் கல்யாணம் செய்து வைத்து அவர்கள் ஒன்றாக வாழ் வது கண்டு திருப்தி அடைந்து கண்ணை மூடினான். இறக்குமுன் தன் மூத்த மகனைத் தனியாக அழைத்து “நீ உன் தம்பியோடு சண்டை போடாமல் அனுசரித் துக் கொண்டு போ. அவன் சுபாவம் துடுக்கானது. எனவே அவன் என்ன சொன்னாலும் செய்தாலும் பொறுத்துக் கொண்டு அவனை அணைத்துக் கொண்டுபோ” என அவன் கூறினான்.தன் கணவனின் அண்ணனிடம் மாமனார் ஏதோ கூறுவ தைப்

Read More »

ஊக்கு விற்பனை ஊக்குவித்தால் அவன் தேக்கு வைப்பான்

ஊக்குவிக்கற வனை ஊக்குவிக்க ஆளிருந்தால் தேக்கு விப்பான்.ஒரு கிராமத்தில் கொல்லன் ஒருவன் வாழ்ந்து வந்தான்,இரும்பு சாமான்கள் செய்து விற்று பிழைப்பு நடத்தி வந்தான்,அவனுக்கு அன்பும் அழகும் நிறைந்த மனைவி இருந்தாள்,அவன் வாழ்க்கை உழைப்பும், காதலும், ஊடலுமாக மகிழ்ச்சி வெள்ளமாய் ஒடிக் கொண்டிருந்தது.எல்லாக் கதைகளிலும் வழக்கமாக வருவது போல் நம்ம கொல்லன் வாழ்க்கையிலும் சோதனை காலம் வந்தது,,,நவநாகரீக காலத்தின் துவக்கமாய் இருந்த நேரம் அது,கொல்லப் பட்டறை தொழில் நலிவுற்றது,வருமானம் நாளுக்குநாள் குறைந்து கொண்டே வந்து அன்றாட உணவுக்கே வறுமை

ஊக்கு விற்பனை ஊக்குவித்தால் அவன் தேக்கு வைப்பான் Read More »