“ திக்கற்றவனுக்கு தெய்வம் தான் துணை ”

விவாக சக்கரம் பற்றிய…… என்ற பழமொழியை அனைவரும் அறிந்து இருப்போம் . அல்லது கேள்வி பட்டு இருப்போம். அதற்கு என்ன விளக்கம் என்று பார்ப்போம். திசை : நான்கு திக்கு : எட்டு கோணம் : பதினாறு இதை எதற்காக இங்கு சொல்கிறேன் என்றால் திருமணம் என்ற சுபகாரியம் மூலமாக புதிய ஒரு உறவை ஏற்படுத்தி வம்சவிருத்தி மூலம் நமது சந்ததியை உண்டாக்குகிறோம். அப்படி பட்ட குடும்ப வாழ்க்கை முறையில் இந்த பெண் அல்லது இந்த பையன் …

பலமும் பலவீனமும்…

. ஜப்பானிய சாமுராய் வீரன் ஒருவன் இருந்தான். அவன் வீட்டில் எலித்தொல்லை மிகவும் அதிகமிருந்தது. அதிலும் குறிப்பாக.. ஒரு முரட்டு எலி அந்த வீட்டில் இருந்த உணவுப் பொருட்களைத் திருடித் தின்றபடியே இருந்தது. வீட்டுப் பூனையால் அந்த எலியைப் பிடிக்கவே முடியவில்லை. அத்துடன் பூனையை அந்த எலி பாய்ந்து தாக்கிக் காயப்படுத்தியது. ஆகவே… சாமுராய் தனது அண்டை வீட்டில் இருந்த இரண்டு பூனைகளை அழைத்து வந்து முரட்டு எலியைப் பிடிக்க முயற்சி செய்தான்… இரண்டு பூனைகளும் முரட்டு …

கீரைகளின் மருத்துவ குணங்கள்

1)    முருங்கை பெண் முருங்கை சாறு 200மிலி எடுத்து அஔதில் 18மிலி கிராம் சாப்பாட்டு உப்பு சேர்த்து இடித்து வடிகட்டி மாதவிலக்கின் போது சாப்பிட்டு வர சூதக வயிற்றுவலி நீங்கும். 2)    தைவேளைக் கீரை தைவேளை இலை 3எடுத்து கையில் வைத்து கசக்கி பிழிந்து 2,3 துளி காதில் விட காது குத்தல்,காதுஇரைச்சல் சீல் வடிதல் காது மந்தம் தீரும் 3)    புளியாரை குளிர்ச்சி உடல் வறட்சியை உண்டாக்கும் ரத்தம் சுத்தமாகும். வாந்தி,குமட்டல், பித்தம்,சூடு குணமாகும். ரத்த …

கீரைகளின் மருத்துவ குணங்கள்

1)    முருங்கை பெண் முருங்கை சாறு 200மிலி எடுத்து அஔதில் 18மிலி கிராம் சாப்பாட்டு உப்பு சேர்த்து இடித்து வடிகட்டி மாதவிலக்கின் போது சாப்பிட்டு வர சூதக வயிற்றுவலி நீங்கும். 2)    தைவேளைக் கீரை தைவேளை இலை 3எடுத்து கையில் வைத்து கசக்கி பிழிந்து 2,3 துளி காதில் விட காது குத்தல்,காதுஇரைச்சல் சீல் வடிதல் காது மந்தம் தீரும் 3)    புளியாரை குளிர்ச்சி உடல் வறட்சியை உண்டாக்கும் ரத்தம் சுத்தமாகும். வாந்தி,குமட்டல், பித்தம்,சூடு குணமாகும். ரத்த …

கனவில்தோன்றும் மரங்கள் தரும் பலன்கள்

1.    புளிய மரம் நிறைய காய் காய்த்திருப்பது போல கனவு வந்தால் கிளைத்தொழில் தொடங்க வாய்ப்பு உண்டு.நிறைய வருமானம் கிடைக்கும் 2.    அரச மரம் கனவில் வந்தால் அரசில் அல்லது அரசாங்கம் சார்ந்த வேலைகளில் அனுகூலம் கிடைக்கும் அரச பதவி மற்றும் உயர்வு உண்டு. 3.    ஆலமரம் கனவில் வந்தால் உடல் நலக்குறைவு அல்லது கோளாறுகள் நபருக்கு அல்லது அவரை சார்ந்த வர்களுக்கு. ஏற்படும். 4.    வேப்பமரம் கனவில் வந்தால் குலதெய்வ வழிபாடு அவசியம் தேவை ஆகும். …

பெரியோர் காட்டும் வழி

1.    நல்லோர் மனதைநடுங்கச்செய்யாதே 2.    தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தாதே 3.    மனமொத்த நட்புக்கு வஞ்சனை செய்யாதே 4.    ஏழைகள் வயிறு எரியச்செய்யாதே 5.    பொருளை வேண்டி பொய் சொல்லாதே 6.    பசித்தோர் முகத்தைப்பாராதிராதே 7.    இரப்போர்க்குப் பிச்சை இல்லை என்று சொல்லி விடாதீர்கள் 8.    குருவை வணங்கக் கூசி நிற்காதே 9.    வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சத்தை அழிக்காதே 10.   பசித்தவர்களுக்கு உணவளித்தல் நமது கடமை    வாழ்க வளமுடன்               வாழ்க நலமுடன்                          வேதமித்ரா ஜோதிட …

ஆன்மீகம் சார்ந்த தகவல்கள் சாஸ்திரங்களில்

ஆன்மிக சாஸ்த்திரங்கள்…. 1)கோயிலில் வளம் வரும்போது பலிபீடத்தை சுற்றி வரவேண்டும். 2)பலிபீடத்திற்கும் சன்னதிக்கும் இடையே நாம் யாரும் செல்ல கூடாது. 3)விளக்கில்லாத கோயிலில் வழிபாடு செய்யகூடாது. 4)மணியின்றி பூஜை செய்ய கூடாது. 5)கோயில் திரை மூடி இருந்தால் வணங்ககூடாது. 6) பலிபீடம் கொடிமரம் ,ஆகிய இடத்தில் மட்டுமே விழுந்து கும்பிடவேண்டும். 7 ) கோயிலில் அபிசேக காலத்தில் வளம் வர கூடாது. 8) கோயிலில் கோபுர நிழல்,கொடிமர நிழல் மிதிக்க கூடாது. 9) சண்டிகேஸ்வரர் முன் கைகளை …

MA ASTROLOGY

குருநாதர் திரு.வைரம் சாத்தி திருநாவுக்கரசர் அவர்கள் முதல் குருவாக ஜோதிடத்திற்கு வித்திட்டவர். 2006-2011 வரை ஐயாவுடன் பயணம் செய்து அவரது பஞ்சமுக ஜோதிட மையம் மூலமாக இந்த ஜோதிட கலை துறைக்குள் நுழைய முதல் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு பல குருமார்களின் வழிகாட்டுதல்கள் / வழிநடத்துதல்களுடன் இந்த ஜோதிட துறையில் பயணம் செய்து வருகின்றார். ஐயா அவர்கள் 2011-2013 வரை மலை பகுதிகளில் மூலிகை சம்பந்தபட்ட  ஆய்வை மேற்கொண்டு மருத்துவ ஜோதிடம் பரிச்சியபடுத்தி தேர்ச்சிப்பெற்று மேலும் …