“ திக்கற்றவனுக்கு தெய்வம் தான் துணை ”
விவாக சக்கரம் பற்றிய…… என்ற பழமொழியை அனைவரும் அறிந்து இருப்போம் . அல்லது கேள்வி பட்டு இருப்போம். அதற்கு என்ன விளக்கம் என்று பார்ப்போம். திசை : நான்கு திக்கு : எட்டு கோணம் : பதினாறு இதை எதற்காக இங்கு சொல்கிறேன் என்றால் திருமணம் என்ற சுபகாரியம் மூலமாக புதிய ஒரு உறவை ஏற்படுத்தி வம்சவிருத்தி மூலம் நமது சந்ததியை உண்டாக்குகிறோம். அப்படி பட்ட குடும்ப வாழ்க்கை முறையில் இந்த பெண் அல்லது இந்த பையன் …