பஞ்சாங்கமும் &. இந்துக் காலக்கணிப்பும்

Ultra violet- violet – indigo – blue – green – yellow – orange – red – infra red என ராகு சனி, சந்திரன் சுக்கிரன் ,புதன், குரு, சூரியன் செவ்வாய் ,கேதுவின் நிறங்களின் அலை நீளம்  ( wave length ) & பண்பலை அதிர்வு ( frequency ) இவற்றுக்கிடையேயான Ratio க்களையே நமது முன்னோர்கள் விம்சோம்தரி திசை ஆண்டுகளாக பிரித்துள்ளார்கள். ★கால சக்கர முறைப்படி கணிக்கப்படுகின்ற கால …

ஆவிகளின் தனி தன்மைகள்

🌟ஓவ்வொரு மனிதனும் தனக்கென ஓர் தனி தன்மையை கொண்டிருப்பது போல, 🌟ஓவ்வொரு ஆவியும் தனக்கான தனி தன்மையை பெற்றிருக்கிறது! அது எப்படி எனில், 💨சில ஆவிகள் மனிதர்களுடன் நெருங்கி பழகும் தன்மையை கொண்டிருப்பார்கள்! 🌟சில ஆவிகள்., மனித கண்களுக்கு புலப்படும் வகையில், உருவத்தை ஏற்படுத்தும் அளவிற்கு சக்தி தன்மையை பெற்றிருப்பார்கள்! 🌟சில ஆவிகள் மாந்தீரிகத்தில் சிறப்பான சக்தியை வெளிபடுத்தும் தன்மை கொண்டவர்கள்! 💨சில ஆவிகள் மிருங்களிடம் பேசி நெருங்கி பழகும் தன்மையை பெற்றிருப்பார்கள்! 💭சில ஆவிகள்., மனிதர்களுக்கு …

“தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே. அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே”

மிகவும் பொருள் பொதிந்த பாடல் வரிகள். #”நைட் லேம்ப்” நிறைய பேர் தமது படுக்கை அறைகளில் தூங்கும் போது பயன்படுத்துவது சாதாரண விஷயம். நடு இரவில் எழுந்து குடிநீர் அருந்த மற்றும் சிறுநீர் கழிக்க கழிவறை செல்ல வசதிக்காக. #ஆனால் இந்த இரவில் படுக்கை அறை விளக்கு பயன்பாட்டு முறை, ஆரோக்கியத்திற்கு நல்லது அல்ல என்று சமீபத்திய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. #அமெரிக்க வடமேற்கு பல்கலைக்கழகம் (North Western University of The US ) இது சம்பந்தமான …

நிம்மதியான வாழ்க்கைக்கான ரகசியம்.🍇

🫐முன்பொரு காலத்தில் ஒரு ஊரில் சிறு வணிகர் ஒருவர் வாழ்ந்தாராம்….🫐 🍇எப்போழுதுமே தன் வேலை விசயமாக இங்கும் அங்கும் போவது வருவதுமாய் அவரின் நாட்கள் கழிந்தன…🍇 🫐ஒரு நாள் விபத்து ஒன்றில் கால் காயமடைந்து நடக்க முடியாத நிலை ஏற்பட்டது….🫐 🍇சில நாட்களில் வேலைக்கு திரும்பிய அவர், ஒரு கழுதையை தன் போக்குவரத்திற்கு உபயோக படுத்திகொண்டார்…🍇 🫐அது அப்படியே பல நாட்களாக தொடர்ந்தது.. சில நாட்கள் அவர் கிழக்கு நோக்கி பயணிப்பார்…🫐 🍇சில நாட்கள்  மேற்கு ….. …

இனிய செவ்வாய் காலை வணக்கம்

   ௐ சரவணபவ ===□■□■===□■□===□■□=== மனிதனுக்கு பயம் வந்தால் … பக்தி வருகிறது … பக்தி வந்தால் புத்தி வருகிறது … புத்தி வந்தால் வெற்றி வருகிறது … வெற்றி வந்தால் வசதி வருகிறது … வசதி வந்தவுடன் திமிர் வருகிறது … திமிர் வந்தவுடன் ஆணவம் வருகிறது … ஆணவம் வந்தால் அழிவு வருகிறது … அழிவு வந்தவுடன் பயம் வருகிறது … பயம் வந்தவுடன் மீண்டும் பக்தி வருகிறது … இது தான் ஊழ்வினை …

எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குது .

எனக்கு மட்டும் ஏன் இந்த கஷ்டம் எல்லாம் என்று புலம்பும் நண்பர்களுக்காக   ஜோதிட ரீதியாக தங்களுடன் ஒரு தகவல்                     🙏 🌈🌈🌈 🙏 ★( 1 )வது 9 நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அசுவினி ★முதல் ஆயில்யம் ★வரை கேது ,  சந்திரன் , குரு அணி என்றும் மேஷம் / ரிஷபம் / மிதுனம் / கடகம்  இதில் எந்த ராசியாக இருந்தாலும் இவர்கள் செய்யும் நன்மை தீமைகளுக்கு உண்டான கர்மாவை  ( கஷ்டத்தை …

ௐஶ்ரீரஸ்து

!!!திருமணம் தடையா திருமணஞ்சேரி!!! திருமணம் தடையா திருமணஞ்சேரி பொதுவாக ஒரு ஒரு தலத்தை அல்லது ஒரு தகவலை எல்லாரும் சொல்வது உண்டு. எல்லா உணவும் எல்லாருக்கும் பிடிக்காது அல்லது ஒத்துக்கொள்ளாது அதேபோல் எல்லா மருந்தும் எல்லாருக்கும் வேலை செய்வது இல்லை அது போல தான் வழிபாட்டு தலங்களும்அல்லது பரிகார தலங்களும் மேலும் ஒரு உதாரணம் “ஆழ் பாதி ஆடை பாதி” என்று சொல்லி கேட்டுஇருப்போம். ஆடைகளில் இது ஆண்களுக்கு உண்டான ஆடைகள் இது பெண்களுக்கு உண்டான ஆடைகள் …

‘யானை பாகனுக்கு யானையால் தான் சாவு’ என்று சொல்லுவாங்க.

பழக்கும் போது, பாகனோட சொல் பேச்சு கேட்க, பயங்கர கொடூரமா அடிப்பாங்க. அதனால, யானை அந்த காயத்தோட வடுவையும், வலியையும் மனசுல ஞாபகம் வெச்சுகிட்டே இருக்கும். மஸ்து நேரத்துல வாய்ப்பு கிடைச்சு அந்த கோபம் வெளிப்பட்டு ருத்ர தாண்டவம் ஆடிரும். முக்கியமா… மஸ்து நேரத்துல, தலைமை பாகன்… யானை பக்கத்துல இருக்க மாட்டான். காரணம், யானைக்கு தன் பாகன் மேல் இருக்கும் வன்மம் வெளிப்படும் நேரம் அதுதான். ஒரு யானைய பழக்கும் போது அந்த யானைய சுத்தி …

சாதத்தை இப்படி சாப்பிட்டால் தான் நோய்கள் வராது !

சாதம் எப்படி சாப்பிட வேண்டும்? தினமும் அரிசி சாதம் சாப்பிடுவதால் அதிக அளவில் சர்க்கரை நோய் வருவதாக பலரும் சொல்கிறார்கள். ஆனால் அது தவறு. நாம் எப்படி சாப்பிடுகிறோம் என்பது தான் முக்கியம். சர்க்கரை நோய் எப்படி வருகிறது ? இன்று குக்கரில் வேகவைத்த சாதத்தை பலரும் சாப்பிடுகிறார்கள். கஞ்சியை வடிக்காமல் சாதம் சாப்பிடுவதால் தான் நீரிழிவு ஏற்படுகிறது. கஞ்சியின் பயன்கள் : சாதம் வடித்த கஞ்சி சுடாக இருக்கும்போது சிறிது உப்பைப்போட்டு பருகினால் கண் எரிச்சல், …

பங்குனி உத்திரம்★ஸ்பெஷல்!!!

18.03.22 பங்குனி உத்திரம்★ மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு அதிக மகிமைகள் உண்டு.  ★பன்னிரெண்டாவது மாதமான பங்குனியும்,  ★பன்னிரெண்டாவது நட்சத்திரமான உத்திரமும்         இணையும் புண்ணிய திருநாள் பங்குனி உத்திரம். தெய்வத் திருமணங்கள் அதிகம் நடைபெற்ற மாதம் பங்குனி என்கின்றன புராணங்கள். தெய்வங்களே உத்திரத்தை சிறந்த நட்சத்திரம் என்று தேர்வு செய்த பெருமை உண்டு. பங்குனி உத்திர நாளில் நிகழ்ந்தவை : 👉 திருப்பரங்குன்றத்தில் முருகன் – தெய்வானை திருமணம் நடந்தது …