மனிதனுக்கு அழிவை தரும் ஆயுதங்கள் அவரவர் கையில்

நீந்தும் மீனுக்குதெரியாது.. தனக்கு வரும்இரையால் தான் தன் உயிர்போகும் என்று (அறியாமை)..! மான் எவ்வளவு அழகாக இருந்தபோதும்.. புலி அதை ரசித்துப்பார்ப்பதில்லை.. ருசித்தேபார்க்கிறது.. (ஆணவம்)..! தவளை தன் சத்தத்தாலேபாம்புக்கு இரையாகிறது.. (வாய்கொழுப்பு)..! கடித்தால் கொன்றுவிடுவார்கள் என தெரிந்தும்கொட்டும் தேள்.. (அவசரம்)..! அறியாமை,ஆணவம்,வாய்கொழுப்பு,அவசரம்,இவைகள்இருந்தாலே மனிதனுக்குஅழிவைத்தான் தரும்…!! வேதமித்ரா ஜோதிட மையம்ராக்போர்ட் ராஜ் P.S7558156423வாழ்க நலமுடன் 🙏உயர்க வளமுடன் t

உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழகூடாது

பணக்காரர் ஒருவர் சூழ்நிலை காரணமாக தன் காரைத் தவிர்த்து ஆட்டோ ஒன்றில் வேகமாக ஏறினார். அவர் கையில் நான்கைந்து பைகளை வைத்திருந்தார். அவை அனைத்துமே பெரிதாக இருந்தன. 15 நிமிட பயண தூரத்தில் அவர் இறங்க வேண்டிய இடம் வந்ததும், அவர் இறங்கிக்கொண்டு ஆட்டோவை அனுப்பி விட்டார். அந்த ஆட்டோ டிரைவர் திரும்பி தன் வீட்டுக்கு வரும்போது பக்கத்து வீட்டு பையன் கையில் அடிபட்டு விடவே, அவன் குடும்பத்தை அழைத்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்குச் சென்றார். அப்போதுதான் அந்த …

இறந்தபின் வருந்தி என்ன பயன்?

ஞானி ஒருவரின் மனைவி இறந்து விட்டார். துக்கம் விசாரிக்க ஊரே திரண்டு வந்திருந்தது. எல்லோர் முகத்திலும் வருத்தம் ,கண்ணீர். ஆனால் ஞானியோ சர்வசாதாரணமாக! உட்காந்து ஏதோ பாடலை முனுமுனுத்துக்கொண்டிருந்தார்.. வந்தவர்களுக்கு அதிர்ச்சி. ஒருவன் துணிந்து கேட்டான், ”குருவே, நீங்களே இப்படி செய்யலாமா? என்ன இருந்தாலும் இவ்வளவு காலம் உங்களுடன் வாழ்ந்த உங்கள் மனைவி இறந்திருக்கும்போது, நீங்கள் கவலையின்றி பாடிக் கொண்டிருக்கிறீர்களே? ”ஞானி சொன்னார்,”பிறப்பில் சிரிக்கவோ. இறப்பில் அழுவதற்கோ என்ன இருக்கிறது? பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை. …

பெண்கள் எப்படி உயர்ந்தவர்கள்

❤️❤️❤️பெண்களைப் பற்றி வில்லியம் கோல்டிங் என்னும் ஆங்கில நாவலாசிரியர் சொல்லுவது இதுதான்❤️❤️❤️. ●பெண்கள் தங்களை ஆண்களுக்கு சமம் என்று முட்டாள்தனமாக எண்ணிக் கொண்டிருக்கின்றனர் என்றே நான் நினைக்கிறேன்……. ●பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர் இல்லை மாறாக ஆண்களைவிட பன்மடங்கு உயர்ந்தவர்கள் பெண்கள். ●ஒரு பெண்ணிடம் நீ எதையாவது கொடுத்தால், அவள் அதனை பெரிதாக்கி சிறப்பு செய்துவிடுவாள்…. ●உன் உயிரணுவைக்கொடு, அவள் உனக்கு ஒரு குழந்தையைத் தருவாள்…. ●ஒரு வீட்டைக்கொடுத்தால் அதனை அவள் குடும்பமாக மாற்றிக்காட்டுவாள். ●நீ மளிகைப் பொருட்களைக் …

பொது அறிவு

👉தயிராக மாற்ற முடியாத ஒரே பால் –  ஒட்டகப்பால். பொது அறிவு —————– 👉தயிராக மாற்ற முடியாத ஒரே பால் –  ஒட்டகப்பால். 👉ஒட்டகத்தை விட, அதிக நாட்கள் தண்ணீர் இன்றி வாழும் ஒரு உயரினம் – கங்காரு எலி. 👉துருவக் கரடிகள் அனைத்துமே இடது கை பழக்கம் உடையவை. 👉பின்புறமாக மரம் ஏறும் விலங்கு – கரடி. 👉ஒரு மோட்டார் வாகனத்தில் 30 சதவீதம் எரிபொருள் மட்டும்தான் வண்டி ஓடுவதற்கு பயன்படுகிறது. மீதமுள்ள 70 சதவீதம் …

மனிதனின் மதிப்பு மிக்க மறைவாய் உள்ள உறுப்புகள் பற்றிய சில தகவல்

1. காலை உணவை உட்கொள்ளாமல் விட்டால் அது உங்கள் வயிற்றை நீங்களே காயப்படுத்துவதற்கு சமம்.🍓🍍🍊🍋🍇 2. தினமும் 10 டம்ளர் தண்ணீர் அருந்தாமல் இருப்பது உங்கள் சிறுநீரகத்தை நீங்களே காயப்படுத்துவதற்கு சமம். 🍇🍈🍎🍇🍐 3. இரவு 11 மணி வரை உறங்காமல் இருந்தாலும் சூரிய உதயத்திற்கு முன் எழாமல் இருந்தாலும் அது உங்கள் பித்தப்பையை நீங்களே காயப்படுத்துவதற்கு சமம்.🍅 4. அதிக குளிர்ச்சியான உணவையும், கெட்டுப்போன அல்லது நாட்ப்பட்ட உணவை உண்டால் அது நீங்களே உங்கள் சிறுகுடலை …

விளக்கும் அதற்கான விதிகளும் அதை கடைபிடிக்க நமக்கு கிடைக்கும் வழிகள்

சித்தர்கள் வழியில் வீட்டில் திருவிளக்கை ஏற்றினால் மட்டும் போதாது அதை பராமரிக்கும் முறையும் நிச்சயம்தெரிந்திருக்க வேண்டும். பெண்கள்தான் குத்து விளக்கை ஏற்றி குளிர வைக்க வேண்டும் திருவிளக்கு மகாலெட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது. விளக்கை துலக்குவது அவசியம்.விளக்கை துலக்கக்கூடநல்ல நாளில் தான் செய்ய வேண்டும் . ஆண்டவன் படைத்த எல்லா நாட்களும் நல்ல நாட்கள் தான் என்று சொல்லும் நண்பர்களுக்காக நமது சித்தர்கள் விளக்கை துலக்குவது கூட ஒருசில நாட்களில் தான் என்றும் எல்லா நாட்களிலும் எல்லா வேலையும் …

ஆறுசுவைகளும் அதினால் ஒரு மனிதனின் ஆயுள் பலமும் !!!

இந்த ஆறு சுவைகளும் எதில் எதில் உண்டு என்று தெரியுமா? தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். நாம் உண்ணும் உணவு விருந்தாகவும் அதே சமயம் மருந்தாகவும் இருக்க வேண்டும்  என்பது நம் சித்தர்களின் ஆசி ! ஆறுசுவைகள் : 🍇🍈🍉🍊🍋🍓🍐🍏 இனிப்பு  sweet     புளிப்பு  sour உவர்ப்பு salt கார்ப்பு pungent கசப்பு  bitter துவர்ப்பு astringent சுவைகளும் அதன் பயன்களும் : 1 .  இனிப்பு  – தசையை வளர்க்கும் 2 .  புளிப்பு – தேவையான …

குமரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் உள்ள சிறப்பு மிக்க ஒரு நிகழ்வு அல்லது நிகழ்ச்சி பற்றி பார்ப்போம்.

“பூ போட்டு பார்த்து திருமண பொருத்தம்” ஆம் அன்பர்களே ஆணோ பெண்ணோ யார் ஒருவர் வீட்டில் ஒருவருக்கு திருமணம் என்றால் திருமண பொருத்தம் பார்ப்பது பெரியோர்களின் கடமை ஆகும். அதன் அடிப்படையில் சிலர் ஜாதகத்தில் உள்ள பொருத்தத்தை யும் வேறு சிலர் குலதெய்வ த்திடம்  அனுமதி பெறுவதை பெரிதாக நினைப்பார்கள் அல்லது நம்புவார்கள் அல்லவா அந்த வகையில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் திருமணத்திற்கு பூ பொருத்தம் பார்ப்பது என்று ஒருசிறப்பு வாய்ந்த ஒரு சடங்காக இங்கு …

ராகு சனியின் கருணையினால் ஏற்படும் மகத்தான நன்மைகள்!

“ராகுவை போல கொடுப்பாரும்மில்லை கெடுப்பாரும்மில்லை என கூறுகின்றன. “பூர்வபாராசர்யம் ” “பிருஹத் ஜாதகம் ” “ஜ்யோதிஷ ரத்னாகரம்” போன்ற புராதன  மகத்தான ஜோதிட கிரந்தங்கள் லாட்டரி, சூதாட்டம் என்று எதிர்பாராத புதையல்.  சிலரது திடீரெனவாரிசாக சொத்து கிடைத்தல், ராஜ ஸன்மானம்,வறுமையில் பிறந்த ஏழை குழந்தை பணக்கார குடும்பத்தில் ஸ்வீகாரம் { வளர்ப்பு குழந்தையாக } செல்வது போன்ற திடீர் யௌக பலன்களை ராகு சனி சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களால் மட்டுமே தந்தருள முடியும் மற்ற ஆறு …