மனிதனுக்கு அழிவை தரும் ஆயுதங்கள் அவரவர் கையில்
நீந்தும் மீனுக்குதெரியாது.. தனக்கு வரும்இரையால் தான் தன் உயிர்போகும் என்று (அறியாமை)..! மான் எவ்வளவு அழகாக இருந்தபோதும்.. புலி அதை ரசித்துப்பார்ப்பதில்லை.. ருசித்தேபார்க்கிறது.. (ஆணவம்)..! தவளை தன் சத்தத்தாலேபாம்புக்கு இரையாகிறது.. (வாய்கொழுப்பு)..! கடித்தால் கொன்றுவிடுவார்கள் என தெரிந்தும்கொட்டும் தேள்.. (அவசரம்)..! அறியாமை,ஆணவம்,வாய்கொழுப்பு,அவசரம்,இவைகள்இருந்தாலே மனிதனுக்குஅழிவைத்தான் தரும்…!! வேதமித்ரா ஜோதிட மையம்ராக்போர்ட் ராஜ் P.S7558156423வாழ்க நலமுடன் 🙏உயர்க வளமுடன் t