வாய்ப்புகளே இல்லாத வாழ்க்கை யாருக்கும் இல்லை.

ஒவ்வொரு நொடியும் உங்கள் வாழ்வை மாற்றுவதற்கான வாய்ப்பே. ஏனெனில் எந்த கணம் வேண்டுமானாலும் நீங்கள் உங்கள் எண்ணங்களை மாற்றி கொள்ள இயலும். – ரோண்டோ பைரின். மீன்களும் வாய்ப்புகளும் ஆகிய இரண்டும் ஒன்றுதான். இரண்டையும் சரியாகப் பிடித்துக்கொள்ளுங்கள். இல்லையேல் கை நழுவிப் போய்விடும். வாய்ப்புகளே இல்லாத வாழ்க்கை யாருக்கும் இல்லை. வருத்தம் வேண்டாம். கிடைக்கின்ற வாய்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். ஆனால் இழந்த நேரம் மற்றும் காலத்தை ஒரு போதும் பிடிக்க முடியாது. …

சித்தர்கள் கொண்டாடிய அஷ்ட கர்ம மூலிகை

வீதியெங்கும் நாதியற்றுக் கிடக்கும் நாயுருவி பற்றி அறிந்து கொள்வோம்…கடுமையான பாறையையும் தனது மெல்லிய வேரால் துளைக்கும் இயற்கை அதிசயம் கொண்ட மூலிகை நாயுருவி. இப்படி மலைப்பாறைகளில் துளையிட்டு வளர்வதால், இதற்கு ‘கல்லுருவி’ என்ற பெயரும் உண்டு. தரிசு நிலங்கள், வேலியோரங்கள், காடு, மலைகள் என அனைத்துப் பகுதிகளிலும் தானே வளரும் நாயுருவி… முட்டை வடிவ இலைகளைக் கொண்டிருக்கும். நெற்கதிர் போல் நீண்டிருக்கும் கிளைகளில், அரிசி போன்ற முட்கள் ஒட்டிக் கொண்டிருக்கும். இந்தச் செடியின் அருகில் செல்லும் விலங்குகள், …

மனம் கவர்ந்த மனைவி வாழ இல்லை இல்லை வளைந்து கொடுத்து வாழ வந்த வள்ளல்

நம்பிக்கை திருமணமாகி 21 வருடங்களானாலும் இன்றளவும் என்னை அவர்கள் வீட்டில் எந்த ஒரு சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்காத குணத்துக்காக. எவ்வளவு கஷ்டம் வைத்தாலும் என்னை என் கணவன் காப்பாற்றுவார் என்று நம்பிக்கையுடன் படுத்ததும் தூங்கும் நம்பிக்கைக்காக. காலையில் அவர்கள் அம்மா வீட்டிற்கு சென்றாலும் மாலையில் வாங்க வாங்க நம்ம வீட்டுக்கு போயிரலாம் என்று அழைக்கும் குணத்துக்காக. மருத்துவகாரணங்களால் எவ்வளவோ சங்கடப்பட்டாலும் மனம் தளராமல் போராடி வெற்றி பெற்ற குணத்துக்காக. இன்றளவும் என் பொருளாதாரமறிந்து அது வேண்டும் ,இது வேண்டும் …

Dedicated to all couples 🙏.. அவசியம் படிக்கவும் !!

கல்யாணம் ஆன புதுசுல உங்க கணவர் சமயம் கிடைக்கும்போதெல்லாம் உங்களை கட்டி அனைத்திருப்பார்… முத்தம் கொடுத்திருப்பப்பார்… சமையலறைக்கு அடிக்கடி ஓடி வந்திருப்பப்பார்…. உங்கள் பிறந்தநாளுக்கு சிறப்பு பரிசுகள் கொடுத்திருப்பப்பார்…. நள்ளிரவில் வாழ்த்தி இருப்பார்….. திருமணநாளுக்கு புடவையோ நகையோ பரிசளித்திருப்பார்…. ஆனால்.. வருடங்கள் கூட கூட இதெல்லாம் குறைந்திருக்கும்…. உங்களை கட்டி அணைப்பதுவும், முத்தம் கொடுப்பதுவும் வெகுவாக குறைந்து போயிருக்கும்.. சமயங்களில் அறவே நின்றுகூட போயிருக்கும்…. சமையலறை பக்கம் எட்டி கூட பார்க்க மாட்டார்… பிறந்தநாளை மறந்துகூட போயிருப்பார்… …

💧#ஆண்களுக்கும்_
அழுகை_வரும்…💧

*தாய் தந்தை இறந்தால் ஆண் அழுவான்…*தனக்கு குழந்தை பிறக்கப்போகிறது என்று நற்செய்தி கேட்டு ஆண் அழுவான்…*தன் குழந்தைகளில் ஒருவர் நோய்வாய்ப்பட்டாலும் ஆண் அழுவான்…*தன் மகள் திருமணம் ஆகி பிரியும் போது ஆண் அழுவான்…*அவன் பிள்ளைகள் பெற்றோர்களை மதிக்காது நன்றியியில்லாமல் ஆணவத்துடன் நடக்கும்போது வெளியில் சொல்ல முடியாமல் அழுவான்.*காதல் கொண்ட மனைவி தன்னை ஏமாற்றுவதை அறிந்தால் அந்த ஆண் அழுவான்… *தங்கள் குழந்தைகளுக்கான உணவு போன்றவற்றை அவர்களுக்குத் தேவையானவற்றைக் கொடுக்க முடியாமல் போனால் ஆண் அழுவான்… *பிழைப்பை தேடி …

மதிப்பு அறியாத மனிதர்கள் மத்தியில் புன்னகையுடன் கடந்து செல்லுங்கள்

ஒருவர் தனது விலையுயர்ந்தக் காரை தனது வீட்டின் முன்பாக வீதியில் நிறுத்தியிருந்தார். அந்த வழியாகச் சென்ற தெரு நாய் ஒன்று அதன் மீது சிறுநீர் கழித்தது. இதைப் பார்த்த கார் உரிமையாளர் சிரித்தார். இதனைப் பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் ஐயா நீங்கள் ஏன் நாயைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கின்றீர்கள் என்று ஆச்சரியத்துடன் கேட்டதற்கு… அந்தக் காரின் உரிமையாளர் மிகவும் சாந்தமாக, நாய் அதன் அறிவிற்கு எட்டியதைச் செய்கின்றது. அதற்கு இக்காரின் மதிப்பைப் பற்றித் தெரியாது. சொன்னாலும் அதற்குப் …

உங்கள் நட்சத்திரங்களின் வடிவங்கள்; பயன்படுத்தினால் எதிலும் வெற்றி; எப்போதும் வெற்றி! 27 நட்சத்திரங்கள்

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் வடிவங்கள் அதாவது உருவங்கள் இருக்கின்றன.அதை எப்படி பயன்படுத்துவது என்பதை இந்த பதிவில்பார்ப்போம்.முதலில் நட்சத்திரங்களுக்கான வடிவங்களை பார்ப்போம்..அஸ்வினி – குதிரை முகம்பரணி – முக்கோணம், அடுப்புகார்த்திகை – கத்தி, குறிப்பாக சவரக்கத்தி, நெருப்பு ஜ்வாலைரோகிணி – தேர், வண்டி சக்கரம்மிருகசீரிடம் – மான் தலை, தேங்காயின் மூன்று கண்திருவாதிரை – மனித தலை, வைரம், தண்ணீர் ஒரு துளிபுனர்பூசம் – வில்பூசம் – அம்புக்கூடு, அம்பாரம், பசுவின் மடிஆயில்யம் – சர்ப்பம், அம்மிக்கல்மகம் – பல்லக்கு, …

🙏கோவிலில் செய்யக் கூடாதவை🙏

கோவிலில் தூங்க கூடாது. கோவிலுக்கு சென்று விட்டு வெளியே வந்து தர்மம் செய்ய கூடாது. புண்ணிய தீர்த்தங்களில் வந்தவுடன் காலை வைக்கக்கூடாது முதலில் நீரை தலையில் தெளித்துக் கொண்டு கால் அலம்ப வேண்டும். கோயில் குளத்தில் கல்லைப் போடக்கூடாது. கோயிலை வேகமாக வலம் வருதல் கூடாது. தாம்பூலம் தரித்துக் கொண்டு கோயிலுக்குள் செல்லக்கூடாது. சுவாமிக்கு நிவேதனம் ஆகும் போது பார்த்தல் கூடாது. தேவதைகள் பலிபீடத்திற்கு நடுவிலும், லிங்கத்திற்கும் நந்திக்கும் நடுவிலும் செல்லக் கூடாது. எவருடனும் வீண் வார்த்தைகள் …

வாழ்க்கை குறுகியது ஆனா அழகானது

ஒரு கப்பலில் ஒரு தம்பதி பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்போது கப்பல் கவிழும் அபாயமான கட்டத்தில், ஒரேயொருவர் தப்பிக்க மட்டுமே படகு ஒன்று இருக்கிறது. மனைவியை பின்னே தள்ளி விட்டு கணவன் மட்டும் அந்தப் படகில் தப்பிச்செல்கிறார்…..கவிழும் கப்பலின் அந்தரத்தில் இருந்தவாறு தப்பிச் செல்லும் கணவனை நோக்கி மனைவி சத்தமாக….இந்த இடத்தில் என்ன சொல்லியிரிப்பார்???” என்று மாணவர்களை நோக்கி இந்த கதையைக் கூறிய ஆசிரியை கேட்டார். எல்லா மாணவர்களும் பல வகையான பதில் தரும் போது ஒரு …

B F என்ற வார்த்தைகுள் எத்தனை அர்த்தங்கள்

lநெகிழ்சியான சம்பவம்…..!!🥰😊மனதை கலங்கடித்தது உறவுகளே..! ஒரு வார்த்தை ஓராயிரம் அர்த்தங்கள்….ரசித்தேன்….!!😊🤩 ஒரு சிறுவன் ஒரு சிறுமியிடம் சொன்னான்: நான் உன் BF என்று. சிறுமி கேட்டாள்…..“BF என்றால் என்ன…?”🤔சிறுவன் சிரித்துவிட்டு பதிலளித் தான் “உனது சிறந்த நண்பன்”(Best friend)🤗 அவர்கள் பின்னர் காதலிக்கும் போது, அந்த இளைஞன் யுவதியிடம் கூறினான்….“நான் உன் BF…” என்றுஅவள் அவன் தோளில் லேசாக சாய்ந்து கொண்டு வெட்கத்துடன் கேட்டாள்:😄“BF என்றால் என்ன…?”அவன் பதிலளித்தான்:“இது பாய் ஃப்ரெண்ட்…”😄(Boy friend) சில வருடங்கள் கழித்து …