அவமானமே மூலதனம்.!!வரலாறு முக்கியம்!!! 👍

மன்னரின் அரசவை…ஒருவர் தான் ஆரம்பிக்க இருக்கும் கல்லூரிக்கு நிதி கேட்டு வருகிறார். அந்த மன்னர் இந்து என்றாலே கோபப் படுபவர். “நிதி தானே ..இந்தா என தன் காலில் இருந்த ஷூவை வந்தவர் மேல் வீசி எறிந்தார். எதிர்பாராத நிகழ்வால் நிலைகுலைந்தாலும்..ஒருபக்கம்அவமானம்..மனதை கஷ்டப்படுத்தியது. இருந்தாலும் ஒரு நல்ல விஷயத்துக்காகத் தானே அவமானப்படுகிறோம்..எனதேற்றிக்கொன்டு..மன்னருக்கு நன்றி சொல்லி கிளம்பினார். மன்னருக்கு ஒன்றும் புரியவில்லை . என்னடா நாம் அவமானப்படுத்த ஷூவை வீசினோம் நன்றி சொல்லி செல்கிறானே….என. ஒருவரைஎப்படிஅவமானப்படுத்த முயன்றாலும்..எதிரிலிருப்பவர் தன் …

ஒரு குரு உட்கார்ந்திருந்தார். அவருக்கு முன்னால் ஒரு சீடன் வந்து நின்றான்.

சுவாமி எனக்கு ஒரு பிரச்சனை என்றான். உனக்கு என்ன சிக்கல் விவரமாகச் சொல்லு என்றார் குரு. சுவாமி இந்த ஊரிலே ஒரு பெரிய செல்வந்தர் இருக்கிறார் . அவர் வெளிநாடுகளுக்கு யாத்திரை போகப் போகிறார். அவர் போய்விட்டுத் திரும்பி வர பத்து மாதம் ஆகும் என்றான். அவர் வெளிநாடு போவதால் உனக்கு என்ன சிக்கல் என்று கேட்டார் குரு. அந்த செல்வந்தருக்கு ஒரே பெண். அந்தப் பெண்ணை என்னுடைய பாதுகாப்பில் விட்டு விட்டு போக வேண்டும் என்று …

தர்மத்துக்கு அளவு கோல் என்ன?

தர்ம குணம் படைத்த மாமன்னன் போஜன். மகளின் திருமணத்திற்காக மன்னரிடம் பணம் பெற எண்ணிய ஒரு விவசாயி மன்னரை காண தலைநகர் புறப்பட்டார். வழியில் பசித்தால் உதவும் என்று சில ரொட்டிகளை பொட்டலம் கட்டிக் கொண்டார். வழி நெடுக., திருமணத்திற்கு வேண்டிய அளவு பணம் தர மன்னர் சம்மதிக்க வேண்டுமே என்று கடவுளை வேண்டிக் கொண்டே வந்தார். பசி எடுக்கவே, ஒரு குளக்கரையில் அமர்ந்து., எடுத்து வந்த ரொட்டியை சாப்பிட கையில் எடுத்தார். மனதிற்குள் இந்த உணவைக் …

அனைத்தையும் நீங்கள் தெரிந்துகொண்டால் பிறகு நான் எதற்கு? – பகவான் கிருஷ்ணன்..

பாண்டவர்களில் ஒருவனான சகாதேவனுக்கு ஜோதிடத்தில் முக்காலமும் அறியும் ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி  தெரியுமா.? பஞ்ச பாண்டவரின் தந்தையான பாண்டு, உயிர்பிரியும் தருண‌த்தில் தனது மகன்கள்ஐந்துநபர்களையும்  அருகேஅழைத்து தான் இறந்தவுடன் தன் உடலை தகனம் செய்யவேண்டாம் என்றும்  மாறாக பிய்த்து தின்று விடும்படியும், அப்படி செய்தால் முக்காலமும் உணரும் ஆற்ற‌ல் கிடைக்கும் என்று சொல்லி விட்டு உயிர் துறக்கிறான். பாண்டவர்களும் அவர்களது தந்தை பாண்டு சொன்னபடி செய்ய திட்டமிடும் போது அங்கே கிருஷ்ண பரமாத்மா வருகிறார். விஷயத்தை …

இதுவே வாழ்க்கை!!!

பாறைக்கு இடையில் பாம்பு இருப்பது இந்த ஆணுக்கு தெரியாது.  அதுபோலவே அந்த ஆணின் முதுகை பெரிய கல் ஒன்று அழுத்தியிருப்பது இந்த பெண்ணுக்கும்  தெரியாது. அந்த #பெண் யோசிக்கின்றாள், நான் கீழே விழப்போகின்றேன். என்னை பாம்பு கடித்து விட்டதால் என்னால் மேலே ஏறவும் முடியாது  இந்த ஆண் நன்றாகத்தானே இருக்கின்றான்! அவன் தன்னுடைய வலிமையை திரட்டி என்னை மேலே தூக்கலாம் தானே” என்று ஆனால் அந்த #ஆண் யோசிக்கின்றான்,  மிகுந்த வலியோடு கூட என் வலிமையெல்லாம் திரட்டி …

நகைச்சுவைக்கு மட்டும்

ஒரு மனிதன் சென்னை மருத்துவமனை அறையில் இறக்கும் தருவாயில் தன் மனைவி, மூத்த மகன், மகள், இளைய மகன் இவர்களிடம் சொன்ன கடைசி வார்த்தைகள்…. மூத்த மகனிடம் : மகனே நீ அண்ணா நகரில் இருக்குற 14 பங்களாக்களை பார்த்துக்கனும். மகளிடம்: மகளே நீ T-நகர்ல இருக்குற 18 கடையும் பார்த்துக்கனும். இளைய மகனிடம் : சின்னவனே என் செல்லக்குட்டி நீதான்யா கிண்டில இருக்குற 26 கம்பெனியும் பார்த்துக்கனும்.@ /\/\ !! !மனைவியிடம் : கண்ணே உன்னைவிட்டு …

வெற்றியின்_ரகசியம்

ஜப்பானில் பத்து வயதுப் பையன் ஒருவன் இருந்தான். ஜூடோ சாம்பியனாக வேண்டும் என்பது அவனுடைய கனவு.ஆனால் அவனுக்கு இடது கை கிடையாது. கையும் காலும் வலுவாய் இருப்பவர்களுக்கே ஜூடோ சாம்பியன் ஆவது சிம்ம சொப்பனம். கையில்லாத பையன் என்ன செய்வான் ? பல மாஸ்டர்களிடம் போனான். எல்லோரும் அவனை பரிதாபமாய்ப் பார்த்துவிட்டு திருப்பி அனுப்பிவிட்டார்கள். கடைசியில் ஒரு குரு அவனுக்கு ஜூடோ கற்றுத் தர ஒப்புக் கொண்டார். பயிற்சி ஆரம்பமானது. குரு ஒரே ஒரு தாக்குதலை மட்டும் …

சூரியனின் சூட்சுமம் ஒவ்வொருவர் வாழ்விலும்!!!

சூரியன் காசிப முனிவரின் மகனாக பிறந்தார். பருதி // பாஸ்கரன் // இரவி மார்த்தாண்டன் // அருணன் அரி // பானு // ஆதவன் // அலரி // சண்டன் // கதிரவன் அணலோன் // பகலவன் கதிரோன் // வெய்யோன் அருக்கன் // சண்டன் // ஞாயிறு என்று பல பெயர்கள் உண்டு. ஒளிப்பிழம்பானவர். நவகிரகங்களில் முக்கியமான மற்றும் முதன்மையான ஸ்தானம் கொண்டவர். சிம்ம ராசியில் ஆட்சி பலமும்மேஷ ராசியில் உட்ச பலமும் ஏழு குதிரைகள் …

திருந்தி வாழ திடீர் திருப்பம் ஒவ்வொரு வருக்கும் உண்டு. { சூழ்நிலைகள் வேறு வேறு }

ஒரு சமயம் வழக்கு மன்றத்தில் விசாரணைக்கு ஒரு வழக்கு வந்தது அப்போது அதை விசாரணை செய்த நீதிபதி பிட்பாக்கெட் அடித்த குற்றவாளியை நோக்கி ஏனப்பா நீ உன்னை மாற்றி கொள்ள மாட்டாயா எத்தனை தடவை சொன்னாலும் மீண்டும் மீண்டும் அதே தவறைசெய்து விட்டு வருகிறாயே என்று கேட்க அதற்கு அந்த பிட்பாக்கெட் அடித்த நபர் எத்தனை தடவை வந்தாலும் அதே தண்டனை தரும் உங்கள் சட்டத்தை மாற்றி கொள்ள மாட்டீர்களா என்று எதிர் வாதம் செய்ய  வழக்கு …

தஞ்சையே ஒரு வரலாறு !!!தஞ்சையில் ஒரு வரலாறு!!!

தஞ்சையில் ஆறுபடை வீடுகளின் வரலாறுதஞ்சையில் உள்ள ஆறு கோவில்களில் உள்ள முருகனை வழிப்பட்டாலே பல்வேறு இடங்களில் உள்ள அதாவது★ திருப்பரங்குன்றம்★ திருச்செந்தூர்★ பழனி★ பழமுதிர்ச்சோலை★ சுவாமி மலை★ திருத்தணிஆகிய இடங்களில் உள்ள ஆறுபடை முருகனை வழிபட்டதன் பயனாலாகிய அருள் கிடைக்கும்.ஒரே நாளில் தஞ்சையில் உள்ள ஆறு முருகனையும் வழிபட்டால் எல்லா நலங்களும் வந்து சேரும்1) தஞ்சை மேல அலங்கம் முருகன் கோவில் மலைமீது உள்ளது போல === திருப்பரங்குன்றம் ஆகும். 2) ஆதியில் வடக்கு அடங்கம் முருகன் …