அவமானமே மூலதனம்.!!வரலாறு முக்கியம்!!! 👍
மன்னரின் அரசவை…ஒருவர் தான் ஆரம்பிக்க இருக்கும் கல்லூரிக்கு நிதி கேட்டு வருகிறார். அந்த மன்னர் இந்து என்றாலே கோபப் படுபவர். “நிதி தானே ..இந்தா என தன் காலில் இருந்த ஷூவை வந்தவர் மேல் வீசி எறிந்தார். எதிர்பாராத நிகழ்வால் நிலைகுலைந்தாலும்..ஒருபக்கம்அவமானம்..மனதை கஷ்டப்படுத்தியது. இருந்தாலும் ஒரு நல்ல விஷயத்துக்காகத் தானே அவமானப்படுகிறோம்..எனதேற்றிக்கொன்டு..மன்னருக்கு நன்றி சொல்லி கிளம்பினார். மன்னருக்கு ஒன்றும் புரியவில்லை . என்னடா நாம் அவமானப்படுத்த ஷூவை வீசினோம் நன்றி சொல்லி செல்கிறானே….என. ஒருவரைஎப்படிஅவமானப்படுத்த முயன்றாலும்..எதிரிலிருப்பவர் தன் …