இதற்கு தியானம் உதவும்……

உலகத்தையே ஜெயிக்க நினைத்த பிரான்ஸ் மாவீரன் நெப்போலியன் கடைசி காலத்தில் பிரிட்டனிடம் தோல்வி அடைந்தார். தோல்வி அடைந்த நெப்போலியனை பிரிட்டிஷ் ராணுவம் அவரை சிறை பிடித்து ஆப்பிரிக்க தனிச்சிறையில் தனிமையில் வைத்தது. சிறையில் மன உளைச்சலில் அவரின்கடைசி காலம் கழிந்தது. அவரை பார்க்க வந்த அவரின் நண்பர் ஒருவ்ர் அவரிடம் ஒரு சதுரங்க அட்டையை கொடுத்து இது உங்களின் சிந்தனையை செயல்பட வைக்கும் தனிமையை போக்கும்” என்று கூறி அவரிடம் கொடுத்தார். ஆனால் சிறை படுத்தி விட்டார்களே …

மனது விரும்பும் மரணம்

கட்டிய மனைவி சலிப்படைந்து எட்டி உதைப்பதற்குள் மரணம் வந்துவிட வேண்டும். பெற்ற பிள்ளை சனியனே என்று சொல்வதற்குள் மரணம் வந்துவிட வேண்டும். சொத்து சேர்த்த தகப்பனை தவிக்க விட்டு சொத்துக்கு மக்கள் அடித்துக் கொள்ளும் நிலை வருவதற்குள் மரணம் வந்துவிட வேண்டும். இழுத்துக் கொண்டிருப்பதை பார்த்து நாளை போக வேண்டும் என்று கடவுளை மகள் வணங்குவதற்குள் மரணம் வந்துவிட வேண்டும். மூன்று வேலை உணவில் ஒருவேளை உணவை கொடுத்து தின்னு தொலை சனியனே என்று சொல்லும் முன் …

#இதுதான்பிரபஞ்சவிதி..

❤❤❤ ❤விபத்தில் பலத்த காயமடைந்த ஒருவர் மிகவும் மோசமான நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.* ❤மருத்துவமனையின் உரிமையாளரான மருத்துவர் நோயாளியைப் பார்த்தவுடன், அவர் உடனடியாக ஐசியூவில் அவரை விசாரிக்கச் சென்றார்.* ❤2-3 மணிநேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு, மருத்துவர் வெளியே வந்து,* ❤இவருக்கு இங்கு எந்த விதமான சிரமமோ, அசௌகரியமோ ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்…* ❤மேலும் , அந்த நபரிடம் சிகிச்சை மற்றும் மருந்துகளுக்கு பணம் எடுக்க வேண்டாம்” என்றும் தனது ஊழியர்களிடம் கூறி சென்றார்.* ❤நோயாளி …

பில்லி, சூன்யத் துன்பங்களை நீக்கும் ஸ்ரீ சரபேஸ்வரர்

ஸ்ரீ சரபேஸ்வரர் துதிபில்லி, சூன்யம், ஏவல் போன்றவை உண்மையா, பொய்யா? அவை எப்படிச் செயல்படுகின்றன?‘என்று ஆராய்ச்சி செய்வதை விட அத்தகைய கொடுமையான விளைவுகளிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வதே புத்திசாலித்தனம். ஸ்ரீ சரபேஸ்வரர் வழிபாடு எல்லாவிதமான பில்லி, சூன்யத் துன்பங்களையும் தீர்க்கும். ஸ்ரீ சரபேஸ்வரர் துதிஓம் ஸாலுவேசாய வித்மஹேபட்ஷி ராஜாய தீமஹேதந்நோ சரபேஸ்வர ப்ரசோதயாத்அஸ்ட பாதாய வித்மஹேபட்ஷி ராஜாய தீமஹேதந்நோ சரபப் ப்ரசோதயாத்ஸ்ரீ கவச ஜலூஷர் இயற்றிய பீஜாட்சரங்கள் நிறைந்த சக்திவாய்ந்த இந்த ஸ்ரீ சரபேஸ்வர கவசத்தைதினமும் சொல்லி …

பரிகாரம் மட்டும் பரிகாரம் அல்ல உதவியும் பரிகாரமே

வினை விதைத்தவன் வினை அறுப்பான் நாம் முற்பகல் செய்யின் பிற்பகல் தானே விளையும் என்று கேட்டுள்ளேம்இதற்கும் நமது வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களுக்கும் ஜோதிட ரீதியாக தொடர்பு பற்றி பார்ப்போம்கிரக அமைப்பு இப்படி இருந்தால் இது பெண் சாபம் என்றும்கிரக அமைப்பு இப்படி இருந்தால் இது பிதுர் சாபம் என்றெல்லாம் சில ஜோதிட தகவல்கள் இருப்பது உண்மை தான் ஆனால் அதை கொண்டு ஒரு முடிவுக்கு வர முடியாது.எப்படி அறிவது?ஒரு சம்பவ ரீதியாக முடிவெடுக்க மூன்று விசயங்கள் அவசியம்1) …

இறப்பை ஈர்க்கும் மனித மனம்

உலகிலேயே இறப்பை கொண்டாடும் நகரம் காசி மட்டுமே. இங்கு தான் மரணம் போற்றப்படுகிறது.ஆஸ்பத்திரிகளில் கூட்டம். ஆலயங்களில் கூட்டம். ஜோதிடர்களிடமும் கூட்டம். எல்லா கூட்டத்தினரின் நோக்கமும், மரணத்தை தள்ளிவைத்துவிட்டு, நிம்மதியாக நீண்ட நாள் வாழ வேண்டும் என்பது. ஆனால் நிம்மதியாக மரணம் அடைய வேண்டும் என்பதற்காக மக்கள் ஒரே ஒரு இடத்தில் கூடுகிறார்கள். அந்த இடம்,தான் காசி நகரம். இங்கே மக்கள் இறப்பை கொண்டாடுகிறார்கள். துளி அளவும் இறப்பின் சோகம் யாரையும் வாட்டுவதில்லை. அங்கே உள்ள கோவில்களில் இசையும், …

பூர்வ புண்ணிய ஸ்தானமும் பூமியில் நாம் செய்ய வேண்டிய செயல்கள❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

ஆண்டு தோறும் உங்களின் முன்னோர்களை பிடித்து இருந்தாலும் பிடிக்காவிட்டாலும் அவர்களுக்கு உரிய முன்னோர் சிரார்த்தத்தை செய்ய வேண்டும். 🌹திருமணத்தடை, 🌹தொழில் தடை அல்லது வேலையின்மை, 🌹குழந்தை பாக்கிய தடை, 🌹நீங்கா வறுமை, 🌹அகால மரணம், 🌹தீரா நோய், 🌹எண்ணிய காரியம் நிறைவேறாமை, போன்ற அசுப பலன்கள் தருகிறது.🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻 ஆடி,புரட்டாசி,தை மாதங்களில் வரும் அம்மாவாசையில்ஏதேனும் ஓரு அம்மாவாசையில் சிரார்த்தம் செய்யலாம். சூரியன்,சந்திரன் ஆகும்.அந்த இரண்டு கிரகங்கள் இணைந்த நாளே அம்மாவாசை ஆகும். கேது பாட்டியையும் குறிக்கும் கிரகம். பிறந்த …

சீன அதிபர் சொன்ன தத்துவ கதை…!

🎎🎎🎎🎎🎎🎎🎎🎎🎎🎎 “சிறு வயதில் நான் மிகுந்த சுயநலக்காரனாக இருந்தேன். நல்ல பொருள் எதுவாக இருந்தாலும், எது கிடைத்தாலும், அதை நானே கைப்பற்றிக்கொள்வேன். இந்தக் குணத்தின் காரணமாகவே, மெதுவாக எல்லோரும் என்னைவிட்டு விலக ஆரம்பித்தார்கள். ஒருகட்டத்தில் எனக்கு நண்பர்களே இல்லாமல் போய்விட்டார்கள். நானோ என் மீது தவறு இருக்கிறது என்றே நினைக்கவில்லை; மற்றவர்களைக் குறை சொல்லிக்கொண்டே இருந்தேன். அந்தச் சமயத்தில் என் அப்பா எனக்கு செயல்வழி கற்றுக் கொடுத்த மூன்று வாக்கியங்கள்தாம் வாழ்க்கையில் எனக்கு உதவியாக இருந்தன. ஒருநாள் …

உன் மனதை ஏன் குவளையாக வைத்திருக்கிறாய் ?

வாழ்க்கையில் பல சோதனைகளை அடைந்த ஒரு தொழிலதிபர் தான் மதிக்கும் ஆன்மீக குருவிடம் சென்று தன் நிலையை புலம்ப ஆரம்பித்தார்,“குருவே என் வாழ்க்கையில எல்லாம் முடிஞ்சு போச்சு,எல்லாமே முடிஞ்சு போச்சு,எதுவும் சரியில்ல,மனைவி சரியில்ல,பிள்ளைங்க சரியில்ல,தொழிலில் தோல்வி,ரோட்ல நான் நடந்து போகும் போது யாரும் மரியாதை கொடுப்பதில்லை,நான் இனி வாழ்க்கையை எப்படி வாழ்வது குருவே..”? குரு,“ஒன்னும் கவலைப்படாதே நான் உனக்கொரு மருந்து கொடுக்கிறேன்.ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்து அதில் 4 கரண்டி (ஸ்பூன்) உப்பை அள்ளி போட்டு அதை …

“நீ கஷ்டப்பட்டு சம்பாரிச்சது உன்னை விட்டு போகாது “.

சொந்தகாரங்க வீட்டு கல்யாணம் முடிச்சு வீட்டுக்கு வரும் பொது இரவு 1 மணி ஆயிருச்சு , நீண்ட தூரம் பஸ் பயணம் செஞ்சு வந்ததால் அனைவரும் வந்தவுடன் பாயை விரித்து படுத்து விட்டோம் , மறு நாள் ஞாயிற்று கிழமை என்றதால் ரொம்ப நேரம் தூங்கலாம் என்ற என் எண்ணம் ,காலையில் “அய்யயோ ” என்ற கூச்சலுடன் தகர்ந்தது , முழுச்சு பார்த்த எங்க அம்மா ,”இங்கேய தானே வச்சேன் காணுமே ,எங்கேய போச்சுன்னு தெரியேல்லை”னு புலம்பி …