உலகம் அழகானது. நம்மை வெறுப்பவர் நூறு பேர் இருந்தாலும் நமக்கு ஆதரவாக ஆயிரம்பேர் இருப்பார்கள்

: ஒரு அழகான பெண், பார்க்கிறதுக்கு தேவதை மாதிரி இருக்கிறவங்க, ஒரு விமானத்தில் ஏறினாங்க. ஏறி தனது சீட்டை தேடினாங்க. அங்க போய் பார்த்தா, அவங்க சீட்க்கு அடுத்த சீட்ல ரெண்டு கையையும் இழந்த ஒருத்தர் உக்கார்ந்திருந்தார். இவங்களுக்கு அவரை பார்த்ததும் ஒரு மாதிரியா அசூசையா அல்லது அருவருப்பாக இருந்திச்சு. இந்தாளு பக்கத்தில நாம எப்படி உக்காரது? அப்டின்னு யோசிச்சு, விமான பணிப் பெண்ணை கூப்பிட்டு, “எனக்கு வேற இடத்தில சீட் அரேன்ஜ் பண்ணுங்க..”ன்னு கேட்டாங்க.. அதுக்கு …

பாம்பை போல மனிதன்!!! படும் பாடுகள் எதனால்???

ஒரு காட்டில் கரையான்கள் ஒன்றுகூடி ஒரு புற்றை கட்டுவது என்று தீர்மானித்தன. அதற்கான இடத்தை தேர்வு செய்து, புற்றுக்கு உகந்த மண்ணை தேர்ந்தெடுத்து புற்றை கட்டத்தொடங்கின. அந்த இடத்திற்கு ஒரு பாம்பு வந்தது. கரையான்கள் கடுமையாக வேலை செய்வதைப் பார்த்தது. அன்றிலிருந்து கரையான்கள் வேலை செய்யும் இடத்திற்கு வருவதும், வேடிக்கை பார்ப்பதும் வழக்கமாக கொண்டிருந்தது பாம்பு. இப்படியே ஒரு வருடகாலம் சென்றது. கரையான்கள்புற்றை கட்டி முடித்தன. பாம்பு பேசியது. ”கரையான்களே! நீங்கள் கட்டிய புற்று அருமையாக இருக்கிறது. …

வெற்றி என்பது முடிவோ

🏆 வெற்றி என்பது முடிவோ &amp; இறுதியோ இல்லை .<br>நமது வாழ்க்கை பயணத்தில் அதுவும் ஒரு அங்கம் அல்லது ஒரு பகுதி அவ்வளவுதான் நாம் ஒரு செயலில் வெற்றி 🏆பெற்றதும் நமது வாழ்க்கை முடிந்தா போகிறது. இல்லை அதுவும் நம்மை கடந்து போகிறது அல்லவா<br>இதனை புரிந்து கொள்ள<br>இந்த நாள் உதவியாக அமையட்டும்.<br>இந்த நாள்<br>இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்<br>வாழ்க நலமுடன் உயர்க வளமுடன்<br>வேதமித்ரா ஜோதிட ஆராய்ச்சி மையம்<br>ராக்போர்ட் ராஜ் P.S

ஏழாமிடத்தில் ஏகப்பட்ட ரகசியமா!!!

சுக்கிரன் கெட்டால் திருமண வாழ்க்கை பாதிக்குமா? ஜாதகத்தில் சுக்கிரன் கெட்டு விட்டால் மண வாழ்க்கை பாதித்து விடுமோ என்று சிலர் பயப்படுகிறார்கள். இல்லற சுகமும் இருக்காது என்றும் நினைக்கின்றனர். உண்மையில், சுக்கிரன் கெட்டாலும் ஏழாம் பாவமும், ஏழாமதிபதியும் சுப கிரகமாகி வலிமையுடன் இருந்தால் திருமண வாழ்க்கை சிறப்பாகவே இருக்கும். இல்லற சுகமும் இனிக்கும் என்றே சொல்லலாம். சுக்கிரன் நீசமாகி, எட்டில் மறைந்து, ராகு, சனியுடன் சேர்ந்து மொத்த பலத்தையும் இழந்து கெட்டு விட்டார். எனினும் ஏழாம் பாவமான …

சந்தர்ப்பம் கிடைக்கும் போதே சந்தோஷமாக இருக்க பழகு

கணவன் மனைவி ஒரு ஹோட்டலில் ஐஸ்கிரீம் சாப்பிட உட்காந்தார்கள்… என்னங்க உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கனும்போல இருகு கேட்கவா…. இதென்ன புதுசா .. என்கிட்ட கேட்டா என்கிட்ட பேசுவா…. கேளு என சிரிச்சான் இல்ல ஒரு மாசமா சீக்கிரம் வீட்டுக்கு வரீங்க… அடிக்கடி வெளிய குட்டிப்போறீங்க.. பொண்ணு கூட உட்கார்ந்து பாடம் சொல்லி குடுக்றீங்க….. திடீரென நம்ம மேல நெருக்கமா மாறீட்டீங்க…. அதான்… என்று இளுத்தால்… ஒன்னுமில்லையே எப்பவும் போலத்தான் இருக்கேன் மறைக்காதீங்க … உங்க முகரைய …

கடின உழைப்பாளிக்கு கிடைத்த கடுமையான பயிற்சி💪😅

மனம் அது செம்மையானால் மந்திரம் அது ஜெயம் ஆகும். ஒரு சமயம் ஒரு ஊரில் கடுமையான உழைப்பாளி ஒருவர் இருந்தார். அவர் அயராத முயற்சியும் இடைவிடாத செயல் களும் ஓயாத உழைப்பும் கொண்ட அவரை சில நாட்கள் இல்லை. வெகு நாட்களாக ஒரு அவரையும் ஒருவர் தொடர்ந்து பார்த்து கொண்டே வந்தார். அந்த உழைப்பாளிக்கு கை கொடுத்து உதவுவதற்கு ஒருவரும் இல்லை பண உதவி அல்லது பொருள் உதவி செய்ய ஆளும் இல்லை அந்த நேரத்தில் அவரை …

அறத்தை உணர்த்திய ஆட்டோகாரர்

பணக்காரர் ஒருவர் சூழ்நிலை காரணமாக தன் காரைத் தவிர்த்து ஆட்டோ ஒன்றில் வேகமாக ஏறினார். அவர் கையில் நான்கைந்து பைகளை வைத்திருந்தார். அவை அனைத்துமே பெரிதாக இருந்தன. 15 நிமிட பயண தூரத்தில் அவர் இறங்க வேண்டிய இடம் வந்ததும், அவர் இறங்கிக்கொண்டு ஆட்டோவை அனுப்பி விட்டார். அந்த ஆட்டோ டிரைவர் திரும்பி தன் வீட்டுக்கு வரும்போது பக்கத்து வீட்டு பையன் கையில் அடிபட்டு விடவே, அவன் குடும்பத்தை அழைத்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்குச் சென்றார். அப்போதுதான் அந்த …

சுவைக்கும் தேவைக்கும் பேர் போன நான் பிறந்த கதை

ஒரு பையனுக்கு புதுசா கல்யாணம் ஆகுது,கொஞ்ச நாள் கழிச்சு வேலைக்கு போனவன் திரும்ப வரும்போது புது மனைவிக்கு ஆசையாய் முறுக்கு வாங்கிவந்திருக்கிறான்,அவன் மனைவி ராத்திரி பத்து மணிக்கு உட்கார்ந்து கடக்கு முடக்கு சத்தத்துடன் சாப்பிடுகிறாள்,……அடுத்த நாள் காலையில் அவன் அம்மா சொல்றாங்க “பாத்து, வளர்த்து, படிக்க வச்சு, கல்யாணம் பண்ணிவச்ச ஆத்தாளுக்கு இது வரை எதாவது வாங்கி கொடுத்து இருக்கியா,ஆனா நேத்து வந்தவளுக்கு முறுக்கு” என்று சொல்லி மகனுடன் தனது முதல் சண்டையை ஆரம்பித்திருக்கிறார் அவனது அம்மா.அதுவரை …

திருமண பொருத்தம் பார்க்கும் போது தவறாமல் செய்ய வேண்டியவைகள் 🥰

திருமணம் பொருத்தம் பார்க்கும் போது இவர்களுக்குள் எவ்வளவு பெரிய பிரச்சனை ஏற்பட்டாலும் ஒருவரை ஒருவர் விட்டு கொடுக்காமல் வாழ்வார்கள் என்று சொல்லி இருந்த காரணத்தால் அந்த ஆண் மகன் என்னிடம் வந்து நடந்த ஒரு நிகழ்ச்சியை தங்களோடு பகிர்ந்து கொள்ளளாமா என்று சொல்லி அவர் சொன்ன குடும்ப சுவாரஸ்யமான சம்பவம் தங்களோடுகக.. க.. போவீட்டில் ஒரு நாள் ஒரு முக்கிய விசயமாக இருவருக்கும் சண்டை ஏற்பட்டதுசண்டையில் சமாதானம் செய்ய தெரியாமல் சாப்பாட்டிலாவது சமாதானம் செய்யலாம் என்று நினைத்து …

அவர்கள் கொடுத்த அநேக பலிகளின் விலையே நமது சந்ததியினர் சந்திக்கும் சங்கடங்கள்

https://youtu.be/eN0ObIaRrMg ஆண் வாரிசை தேடியஅப்பாவின் ஆசையில் முயற்சியில்அடுத்தடுத்துமண் அள்ளி போட்டமூன்று மூதேவிகளில்முதலாவது மூதேவி நான்!அப்பா அல்ப ஆயுசில் போனதால்அடுத்தடுத்து மூதேவிகளின் படையெடுப்பும் நின்றுபோனது!★ முதல் தங்கைக்குஎனக்கு முன்னே ஆண் துணை தேவைப்பட்டதோ என்னவோயாருக்கும் தெரியாமல்காதல் திருமணம் செய்துகொண்டு,எல்லோருக்கும் தெரியும்படி வாழாவெட்டியாய் திரும்பி வந்தாள்!★ இரண்டாவது தங்கைபிறக்கும்போது சிறிய ஊனத்துடன் பிறந்துவிட்டாள்!உயிரோடு சேர்த்துஅப்பா ஊதியத்தையும்எடுத்துச்சென்று விட்டதால்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டுExport கம்பெனியில்துணி மடிக்க சென்றுவிட்டேன்!பதினைந்து வருட உழைப்பில்இரண்டு தங்கைகளுக்கும்திருமணம் செய்துவிட்டுதிரும்பி பார்க்கிறேன்,இன்று என்னை திரும்பிப்பார்க்கஎந்த ஆண்மகனும் இல்லை!ஒரு நாள் குளித்து …