நமதருகில் நிற்கும் இறைவன் அதை உணர மறுக்கும் மனிதம்
கடவுளே,என்னிடம் பேச மாட்டாயா?” என்று ஒருவன் நெஞ்சுருக வேண்டினான். அப்போது அவன் அருகில் ஒரு குயில் கூவிற்று. ஆனால் அதை அவன் கவனிக்கவில்லை. கடவுளே,என்னிடம் நீ பேச மாட்டாயா? என்று இப்போது அவன் உரத்தக் குரலில் கத்தினான். அப்போது வானத்தில் பலத்த இடியோசை கேட்டது. அதையும் அவன் கவனிக்கவில்லை. கடவுளே,,உன்னை நான் உடனடியாகப் பார்க்க வேண்டும்,”என்று இப்போது அவன் வேண்டினான்.. அப்போது வானில் ஒரு தாரகை சுடர் விட்டுப் பிரகாசித்தது. அதையும் அவன் கவனிக்கவில்லை. கடவுளே,எனக்கு ஒரு …
Read more “நமதருகில் நிற்கும் இறைவன் அதை உணர மறுக்கும் மனிதம்”