நமதருகில் நிற்கும் இறைவன் அதை உணர மறுக்கும் மனிதம்

கடவுளே,என்னிடம் பேச மாட்டாயா?” என்று ஒருவன் நெஞ்சுருக வேண்டினான். அப்போது அவன் அருகில் ஒரு குயில் கூவிற்று. ஆனால் அதை அவன் கவனிக்கவில்லை. கடவுளே,என்னிடம் நீ பேச மாட்டாயா? என்று இப்போது அவன் உரத்தக் குரலில் கத்தினான். அப்போது வானத்தில் பலத்த இடியோசை கேட்டது. அதையும் அவன் கவனிக்கவில்லை. கடவுளே,,உன்னை நான் உடனடியாகப் பார்க்க வேண்டும்,”என்று இப்போது அவன் வேண்டினான்.. அப்போது வானில் ஒரு தாரகை சுடர் விட்டுப் பிரகாசித்தது. அதையும் அவன் கவனிக்கவில்லை. கடவுளே,எனக்கு ஒரு …

வேதமித்ராவின் புத்தாண்டு வாழ்த்துக்கள்

💫💫💫💫💫💫💫💫💫 புத்தாண்டே வருக!புதுப்பொலிவுடனே வருக!புத்துணர்ச்சி தருக!புது தமிழகமே மலர்க! புயலில் லாமல் வருக!வயலெல்லாம் தழைக்க மழை தருக!வெள்ளம் இல்லாது வருக!வெல்லமாய் நீ வருக! பிணியகற்றிட வருக!பிரிந்தோரெல்லாம் இணைந்திட நீ வருக! தன்னம்பிக்கை தந்திட வருக!நல்வாழ்வு நல்கிட நீ வருக!இழந்தோருக்கும்இயலாதோருக்கும்இயல்பான வாழ்வு ஏற்படுத்திட நீ வருகஅவரவர் எண்ணங்கள் ஈடேற்றம் பெற்றிட இந்த ஆண்டு இனிமையாக வருக வருக வேவாழ்க நலமுடன் 🙏 உயர்க வளமுடன்வேதமித்ரா ஜோதிட ஆராய்ச்சி மையம் ராக்போர்ட் ராஜ் P.S7558156423 💫💫💫💫💫💫💫💫💫💫

தொன்மைகளைத் தொலைத்த முட்டாள்கள் நாம் .

“உலகிற்கே இந்தியர்கள் தான்சத்தான இயற்கை உணவை உண்ண சொல்லிக்கொடுத்தவர்கள்… எப்படி…??? ★ இறைச்சியை நெருப்பில் சுட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான், அது சுகாதாரமில்லாத முறை என்றான் வெள்ளையன் இன்று அதையே BARBECUE (சுட்ட கோழி)என்றும் BC,KFC , MACDONALDS இல் விக்கிறான். ★ உப்பு, ஆலமர, வேப்பங்குச்சி + கரியை கொண்டு பல் தேய்த்தான்.இன்று உங்க டூத் பேஸ்ட்ல உப்பு இருக்க கேக்கிறான், TOOTHPASTE இல்.SALT + CHARCOAL* *இருக்கா ? என்றும் கேட்கிறான். ★ மண்பானை, மண்சட்டியில் …

ஒரு பணக்காரனுக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள்!வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்களுக்கு ஒரு போட்டி வைப்பதாகவும்,அதில் வெற்றி பெறும் இளைஞனுக்கு தன் மகளை மணமுடித்து வைப்பதாகவும் அறிவிக்கிறான்!போட்டி நாள் அன்று, ஊரிலுள்ள வலுவான, திறமையான, புத்திசாலியான இளைஞர்கள் எல்லோரும் கூடுகிறார்கள். சிலர், கையில் பேப்பரும் பேனாவுமாய்,.. சிலர், கையில் கத்தியுடன், சிலர் வீச்சரிவாளுடன், சிலர் துப்பாக்கியுடன்… இப்படியாக!அவர்களை, தன் மிகப்பெரிய நீச்சல் குளத்துக்கு அழைத்துப் போகிறான்.“இந்த நீச்சல் குளத்தில், …

தள்ளி விட்டவனையும் தட்டி கொடுத்த வரையும் மறக்க கூடாது

ஒரு பணக்காரனுக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள்!வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்களுக்கு ஒரு போட்டி வைப்பதாகவும்,அதில் வெற்றி பெறும் இளைஞனுக்கு தன் மகளை மணமுடித்து வைப்பதாகவும் அறிவிக்கிறான்!போட்டி நாள் அன்று, ஊரிலுள்ள வலுவான, திறமையான, புத்திசாலியான இளைஞர்கள் எல்லோரும் கூடுகிறார்கள். சிலர், கையில் பேப்பரும் பேனாவுமாய்,.. சிலர், கையில் கத்தியுடன், சிலர் வீச்சரிவாளுடன், சிலர் துப்பாக்கியுடன்… இப்படியாக!அவர்களை, தன் மிகப்பெரிய நீச்சல் குளத்துக்கு அழைத்துப் போகிறான்.“இந்த நீச்சல் குளத்தில், …

நமக்கு தெரிந்த தெரியாததை தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு

உங்களால் கீழே உள்ள எத்தனை வினாக்களுக்கு விடையளிக்க முடிகிறது என சோதிக்கலாமா? ஒரு வினாவிற்கு 10 இமைப்பொழுதுகள் மட்டுமே. நியூமேரோ யூனோ என்றால் என்ன? ஒரு டூயட்டில் எத்தனை பாடகர்கள்? டேபிள் ஸ்பூன் எத்தனை டீஸ்பூன் ? இந்து புராணங்களில் எத்தனை வேதங்கள் உள்ளன? இந்தியாவை விட எத்தனை நாடுகளில் பெரிய பரப்பளவு உள்ளது? நீரின் Ph மதிப்பு என்ன? சூரிய குடும்பத்தில் எத்தனை கிரகங்கள் உள்ளன? எத்தனை மில்லிமீட்டர்கள் ஒரு சென்டிமீட்டரை உருவாக்குகின்றன? ஒரு கால்பந்து …

மனித உடலில் அங்கம் போன்றது அன்பு

நான் ஒரு அமெரிக்க நிறுவனத்தில் பணிபுரிகிறேன். விடுமுறைக்காக வந்திருந்த போது ஒரு மணி நேரம் என் அப்பாவுடன் வங்கியில் கழித்தேன், ஏனெனில் அவர் கொஞ்சம் பணம் மாற்ற வேண்டியிருந்தது. என்னால் அமைதியாக இருக்க முடியாமல் ஒரு அறிவுரையை கூற முற்பட்டேன் … ” அப்பா, நீங்கள் ஏன் உங்கள் இணைய வங்கியை செயல்படுத்தக்கூடாது? ” என கேட்டேன். ” நான் ஏன் அதைச் செய்வேண்டும்? ” என்று கேட்டார் … ” சரி, நீங்கள் பணமாற்றம் போன்ற …

ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியம் தேவையான தகவல்கள்

ஒருவர் வீட்டுக்குள் நுழைந்தவுடன் .. இது சொந்த வீடா ..வாடகை வீடா … வாடகை எவ்வளவு…. என்று கேட்க ஆரம்பிக்காதீர்கள் .. (அவர்கள் எந்த வீட்டில் இருந்தாலும் மேற்கொண்டு நீங்கள் ஒன்றும் செய்யப் போவதில்லை)2 . நீங்க முதலியாரா .. கவுண்டரா .கிரிஸ்டியனா என்று கேட்டு சங்கடப்படுத்தாதீர்கள் . (அவர்கள் எந்த சாதியாக இருந்தாலும் மேற்கொண்டு நீங்கள் ஒன்றும் செய்யப் போவதில்லை)3.வீட்டிற்குள் நுழைந்தவுடன் அவர்களின் பொருளாதார நிலையை அறிய கண்களாலே துழவாதீர்கள்.4.வீட்டிற்கு வந்தவர்களிடம் .. காபியா டீயா …

மர்மம் நிறைந்த மாற்றாந்தாய்

❤️மனைவி இறந்த பிறகு மீண்டும் ஒரு திருமணம்செய்த தகப்பன் தன்னுடைய சிறிய மகனிடம் கேட்கிறான்.. ❤️”உன்னுடைய இப்போதைய அம்மா எப்படி”.என்று.அப்போது அந்த மகன் சொன்னான் .”என் அம்மாஎன்னிடம் பொய் சொல்பவளாக இருந்தால். ஆனால்இப்போதைய அம்மா என்னிடம் பொய் சொல்பவலாய் இல்லை”இதைகேட்ட தகப்பன் கேட்டான்..! ❤️” அப்படி இந்த அம்மா உன்னிடம் என்ன பொய் சொன்னால்?”அந்த குழந்தை சிறுசிரிப்புடன் தன் தகப்பனிடம் சொன்னான் …..“நான் சேட்டைகள் செய்யும்போது என் அம்மா சொல்வாள் ,எனக்கு இனிமேல் சாப்பாடு தரமாட்டேன் என்று …

உலகம் அழகானது. நம்மை வெறுப்பவர் நூறு பேர் இருந்தாலும் நமக்கு ஆதரவாக ஆயிரம்பேர் இருப்பார்கள்

: ஒரு அழகான பெண், பார்க்கிறதுக்கு தேவதை மாதிரி இருக்கிறவங்க, ஒரு விமானத்தில் ஏறினாங்க. ஏறி தனது சீட்டை தேடினாங்க. அங்க போய் பார்த்தா, அவங்க சீட்க்கு அடுத்த சீட்ல ரெண்டு கையையும் இழந்த ஒருத்தர் உக்கார்ந்திருந்தார். இவங்களுக்கு அவரை பார்த்ததும் ஒரு மாதிரியா அசூசையா அல்லது அருவருப்பாக இருந்திச்சு. இந்தாளு பக்கத்தில நாம எப்படி உக்காரது? அப்டின்னு யோசிச்சு, விமான பணிப் பெண்ணை கூப்பிட்டு, “எனக்கு வேற இடத்தில சீட் அரேன்ஜ் பண்ணுங்க..”ன்னு கேட்டாங்க.. அதுக்கு …