நம்மோடு வரும் நண்பன்

ஒரு அழகிய நாட்டில் அரசனின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது பகுதியில் வேலை பார்க்கும் நபர் ஒருவருக்கு அரசவையில் இருந்து நாளை காலை உங்களுக்கு விசாரணை என்று தகவல் வர அவர் என்ன செய்வது என்று புரியாமல் நம்மை போலவே தமக்கு பழக்கமான நம்பிக்கையான நண்பர்களை👭👬👫 பார்க்க சென்றான் ★முதல் நண்பர் மிகவும் நெருக்கமான நண்பனாகிய அவன் என்னால் முடியாது என்று சொல்லி விட மிகவும் நம்பி வந்தேன் இவன் இப்படி சொன்னது எனக்கு ஏமாற்றம் தான் என்று சொல்லி …

கசங்கிய 10 ரூபாய்

ஹோட்டல் உரிமையாளர் சாதம் பரிமாறுவதற்காக குனிந்த போது அந்த பெரியவர் கேட்டார்….. மதிய உணவுக்கு எவ்வளவு எடுத்துக்கொள்கிறீர்கள்…… உரிமையாளர் சொன்னார்…மீன் குழம்புடன் 50,மீன் இல்லாமல் 20 ரூபாய்…. கிழிந்த சட்டை பாக்கெட்டில் இருந்து, கசங்கிய 10 ரூபாய் தாளை எடுத்து, உரிமையாளரை நோக்கி நீட்டினார்…. இதுவே என் கையில் உள்ளது….. இதற்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு போடுங்க…. வெறும் அன்னம்மானாலும் பரவாயில்லை… மிகுந்த பசி. நேற்று முதல் எதுவும் சாப்பிட வில்லை என்று சொல்லத் தயங்கும் அவரது …

ஆசிரியர்களுக்கான ஆலோசனை

*ஆசிரியர்கள் ஆசிரியைகளின் நலனுக்கான முக்கிய குறிப்புகள்*1. வகுப்பில் நிற்கும் போது நேராக நிற்கவேண்டும். (Maintain a good posture).2.ஆசிரியர்கள் /ஆசிரியைகள் பள்ளி க்கு வரும் அவசரத்தில் பொதுவாக காலை உணவை சாப்பிடாமலேயே /தவிர்த்து வருவதினால் அவர்களின் உடல் எடை குறைந்து எளிதில் நோயுற முடியும். எனவே அவர்கள் தங்களது வயதுக்கு ஏற்ற உடலின் எடை தங்களுக்கு உள்ளதா என்று அடிக்கடி சோதனை செய்து கொள்ள வேண்டும்.( Keeping a check on your weight ).3.தொடர்ந்து ஒரேயிடத்தில் …

உற்சாக படுத்த ஒரு உறவிருந்தால் நாமும் உயரலாம்

ஒரு கிராமத்தில் கொல்லன் ஒருவன் வாழ்ந்து வந்தான், இரும்பு சாமான்கள் செய்து விற்று பிழைப்பு நடத்தி வந்தான், அவனுக்கு அன்பும் அழகும் நிறைந்த மனைவி இருந்தாள், அவன் வாழ்க்கை உழைப்பும், காதலும், ஊடலுமாக மகிழ்ச்சி வெள்ளமாய் ஒடிக் கொண்டிருந்தது. எல்லாக் கதைகளிலும் வழக்கமாக வருவது போல் நம்ம கொல்லன் வாழ்க்கையிலும் சோதனை காலம் வந்தது,,, நவநாகரீக காலத்தின் துவக்கமாய் இருந்த நேரம் அது, கொல்லப் பட்டறை தொழில் நலிவுற்றது, வருமானம் நாளுக்குநாள் குறைந்து கொண்டே வந்து அன்றாட …

வாழ்க்கையில் நடக்கும் விளையாட்டுவாழை இலையில் வழிந்து ஓடும் ரசம் போல!!!

🍇🍓🫐🍈🍒🍑🥭🍉🍌🍋🍊🍐🍎🍏🥥இடது பக்கமாக படுங்க என்றார் ஒருவர்.படுத்தேன். வலது பக்கமாக படுங்க என்றார் இன்னொருவர் படுத்தேன். குப்புற படுக்காதீங்க என்றார்.மல்லாக்க படுக்காதீங்க என்றார்இன்னொருவர்.. படுக்கவிடாமல் படுத்தாறங்களே… காலையில் நடக்க சொன்னார்கள்.. நடந்தேன்.நேராக நடக்க கூடாது, எட்டு போட்டுத் தான் நடக்க வேண்டும் என்று சொல்லுகிறார்கள். காலையில் எழுந்தவுடன் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து கொண்டு இருந்தேன்.போதாது போதாது.. அதனுடன் எலுமிச்சையும் பிழிந்து குடிக்க வேண்டும் என்று சொன்னார்கள் ..கேன்சர் உறுதியாக வராதாம்.!! உருளைக்கிழங்கு அளவோடுதான்ருசியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.வாயு என்றார்..வாயில் …

9 ஆயிரம் ஆண்டுகளாக அனணயாமல் எரியும் 🔥 தீபம் அதன் வரலாறும்

[4/26, 10:17 AM] +91 95005 91254: ஆதி சிவன் அருள் சித்தர் பீடம் வழங்கும் ஒரே கட்டணத்தில் ஐந்து வகையான மாந்திரீக பயிற்சிகள். இடம்.தேவாங்கர் திருமண மண்டபம்.மேற்கு ரத வீதி.அவிநாசி. (அவிநாசி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில்) நாள். 28/04/2024 ம்தேதி காலை பத்து மணி முதல் மதியம் இரண்டு மணி வரை இந்த பயிற்சியின் சிறப்பு என்ன வென்றால் லட்சக்கணக்கான முறை மந்திரங்கள் உரு ஏற்றத் தேவையில்லை. நள்ளிரவு பூஜை,மயான பூஜை,நிர்வாண பூஜை என்ற விதிகள் …

வாழ்க்கைப் பாடம்!*😃👍🏻

வாழ்க நலமுடன் உயர்க வளமுடன் வேதமித்ரா ஜோதிட ஆராய்ச்சி மையம் ராக்போர்ட் ராஜ் P. S BLit, MA – Astro 7558156423அந்த ஆசிரியரை எல்லா மாணவர்களும் நேசித்தார்கள்.காரணம் கஷ்டமான பாடத்தையும் எளிமையான உதாரணங்களைக் கொண்டு புரிய வைப்பதில் அவர் வல்லவராக இருந்தார்.அவரிடம் படித்த மாணவர்கள் பெரிய பெரிய பதவிகளை வகித்தார்கள்.பலரும் பல நாடுகளுக்குச் சென்று பிரகாசித்தார்கள். பெரிய தொழிலதிபர்களாகத் திகழ்ந்தார்கள்.அவர்களுக்கு எத்தனையோ ஆசிரியர்கள் இருந்திருந்த போதிலும் அவர் மேல் காட்டிய அன்பையும் மரியாதையையும் அவர்கள் மற்றவர்களிடம் …

பல பலக்கும் கண்ணாடி 🖨📖📘📙📖📋சொல்லி தரும் பாடம்

கண்ணாடி தத்துவம். ஒரு வயதானவர் அடிக்கடி கண்ணாடியைப் பார்ப்பார்.பிறகு ஏதோ சிந்தனையில் மூழ்கி விடுவார். பக்கத்து வீட்டு இளைஞனுக்குக் குறு குறுப்பு…! ‘அந்தக் கண்ணாடியில் அப்படி என்ன தான் இருக்கிறது..!!? பெரியவர் அடிக்கடி அதையே உற்று உற்றுப் பார்க்கிறாரே! ‘ஒருவேளை மாயாஜாலக் கண்ணாடியோ..!!?’அவனால் ஆவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை… பெரியவரை நெருங்கினான். “ஐயா…!” “என்ன தம்பி?” “உங்கள் கையில் இருப்பது கண்ணாடி தானே..?” “ஆமாம்..!” “அதில் என்ன தெரிகிறது..?” “நான் பார்த்தால் என் முகம் தெரியும், நீ பார்த்தால் …

இலைகளோடும் ஒரு இளைப்பாறல்

“இலைகள் கூடி பேசினவாம்” ஒன்றை இழந்தால் ஒன்று கிடைக்கும் “வாழை இலை சொன்னதாம்…”நான் தான் எல்லோரையும் விட ‘சிரேஷ்டம்’ யார் வீட்டில், எங்கு ,எந்த சாப்பாடு இருந்தாலும் எல்லாவிதமான ருசியான பதார்த்தங்களை முதலில் எனக்கு போட்டு, என் மூலம் தான் சாப்பிடுகிறார்கள்.m அதனால் நான் தான் சிரேஷ்டம் என்றதாம் . வாழை இலையின் பக்கத்திலிருந்த வெற்றிலை குபீரென்று சிரித்து …. ‘ அட பைத்தியமே , ‘நீ என்ன ஸ்ரேஷ்டம்? நன்றாக சாப்பிட்டு முடித்ததும் உன்னை ‘குப்பைத் …

veddameethra: தலை வலியால் தலைகீழாக மாறிய வாழ்க்கை நிலை நன்றி அந்த 🐟🎣🐠

இந்தியாவிலிருந்து கனடா நாட்டிலுள்ள வாங்கோவேர் நகரத்துக்குச் சென்ற ஒரு திறமையான இளைஞன், அங்குள்ள மிகப் பெரிய சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்று அதன் முதலாளியைச் சந்தித்து, தனக்கு ஒரு விற்பனையாளர் வேலை தருமாறு கேட்டான். இந்தியாவில் ஏற்கெனவே விற்பனையாளராகப் பணிபுரிந்த அனுபவம் உண்டென்றும் சொன்னான். அவனது தோற்றத்தால் கவரப்பட்ட முதலாளி அவனை வேலையில் அமர்த்திக் கொண்டார். குண்டூசி முதல் வானூர்தி வரை கிடைக்கும் சூப்பர் மார்க்கெட் அது.முதல் நாளன்று அவனுக்கு மிகவும் கடுமையான வேலை. மாலையில் பணி முடிந்ததும் …